Posts

Showing posts from February, 2020

செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி?

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀 *செக்ஸில் முழுமையான இன்பம் பெறுவது எப்படி?* செக்ஸில் மூன்றுவிதமான அனுபவங்கள் வெளிப்படுகின்றன. ஒரே சமயத்தில் மூன்று அனுபவங்களும் ஒன்று சேரலாம்... அல்லது தனித்தனியாக நடைபெறலாம்.... அல்லது ஒன்றன பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகக் கூட நடைபெறலாம். செக்ஸில் *முதல் வகை* .... முதலாவது செக்ஸ் என்பது இனப்பெருக்கம் செய்வதற்கானது. இது எளிமையானது. எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது. சாதாரணமாக நடப்பது. மனித வாழ்க்கையில் இனப்பெருக்கம் செய்வதற்கான செக்ஸ் 10 முறை அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையில் நடைபெறுகிறது. இதற்கு வெறும் மூன்று, நான்கு நிமிடங்கள் போதும். அப் பொழுது விந்துவும், முட்டையும் இணைந்து கரு வளர சாதகமான சூழல் இருந்தால் அது வளர்ச்சியடையும். இது நவீன அறிவியல் வளர்ச்சியடைந்த சூழலில் செயற்கைக் கருவுறுதல் நிகழ்ச்சிக்கு சமமாகும்.  இம்மாதிரி யான கருத்தரிப்பு பாலுறவை எந்த அரசாங்கமும் வரவேற்பதில்லை. காரணம் மக்கள் தொகைப் பெருக்கம். இதைப் போல இளம் பெண்களும், காதலில் ஈடுபட்டுள்ள காதலர்களும், விதவையானவர்கள், திருமணமாகாமல் தனியாக வாழ்பவர்கள் என்ற அனைவரும் விரும்பாத செக்ஸ் முறையாகும் ...

மயிலிறகால் வருடுவது போல்

மயிலிறகால் வருடுவது போல் பெண்ணின் உடல் முழுவதும், மயிலிறகால் வருடுவது போல் வருடிய படியே, சுவாசத்தைக் கவனித்துக் கொண்டிருக்கவும். சுவாசத்தின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியதும் சதைப் பிடிப்பான கெண்டைக்கால், உட்புறத் தொடைகள், இடுப்பு, பிட்டம், முதுகு, கழுத்து, கைகள் போன்ற பகுதிகளை மென்மையாகவும், மிருதுவாகவும் பிசைந்து விடத் தொடங்கவும். சதைப் பிடிப்பான பகுதிகள் அனைத்தும், கட்டுக்கள் நிறைந்த பகுதிகள். ஆகவே அவற்றைத் தளர்த்தி விடும் பொருட்டு, அந்தப் பகுதிகளில் உள்ள தசைகளைப் பிசைந்து விட வேண்டும். மேலும் அந்தப் பகுதிகளைப் பிசைந்து விடும் போது அங்கே இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கும். இரத்த ஒட்டம் அதிகரிக்கும் போது, உடலின் எந்தப் பகுதியில் கூடுதலான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அந்தப் பகுதிக்குத் தான் அதிகமான இரத்தத்தை இதயம் அனுப்பும். இப்போது பால் மண்டலத்தில் தான் பணி நடைபெற்றுக் கொண்டிருக் கிறது. அதனால் புனிதப் பகுதியை நோக்கி இரத்தம் வரத் தொடங்குகிறது. அவ்வாறு கூடுதலான இரத்தம் வருவதால், மதன மேடும், புனிதப் பகுதியும் சற்றே வீக்கமடைந்தது போல் உருமாறுகிறது. மதன பீடத்தில் உள்ள எட்டாயிரம் நரம்புகள...

ஓஷோ சிந்தனை

ஒரு பையன் நிறைய பெண்களை நிர்வாணமாக பார்த்துவிட்ட பிறகு ஒரு playboy magazine அவனை என்னசெய்துவிடும்? ஒரு பெண் அநேக பையன்களை ஆடையின்றி பார்த்தபிறகு அவர்களிடம் எந்தவிதமான ரகசிய ஆர்வமும் இருக்கும் என எனக்குத்தோன்றவில்லை. அந்த ஆர்வமே மறைந்துபோகும். அவர்கள் இயற்கையானவர்களாக வளர்வார்கள். இரு வேறு இன மிருகங்களாக வளர மாட்டார்கள். இப்பொழுது அவர்கள் இருவேறு மிருகங்களாகவே இருக்கிறார்கள். ஒரே மனிதகுலத்தைசார்ந்தவர்களாக அவர்களில்லை. அவர்கள் பிளவுபட்டுக்கிடக்கிறார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடைகள் உருவாக்கப்பட்டுவிட்டன..... நீங்கள் வாழ்கிற உலகம் மிகவும் விசித்திரமானது. நீ பாலுணர்விலிருந்தே பிறக்கிறாய் உன் குழந்தைகளும் பாலுணர்வில்தான் பிறக்கிறன்றன. ஆனாலும் இந்த பாலுணர்வுதான் மிகவும் கண்டனத்துக்குரியதாகிறது. இதுதான் மிகப்பெரிய பாவம். எல்லா மதங்களும் இந்த அர்த்தமற்ற குப்பையைத்தான் திணிக்கின்றன. -ஓஷோ 💘 நீங்கள் முழு ஆண் என்றால் உன் தந்தையிடம் இருந்து பிறந்திருக்க வேண்டும் நீங்கள் முழு பெண் என்றால் உன் தந்தையின் பங்களிப்பு இல்லாமல் பிறந்திருக்கவேண்டும் நீங்கள் ஆண் பெண் கலவை இதனால்தான் விஞ்ஞானத்தால் பாலினமா...

விரைப்புத் தன்மையைப் பாதுகாக்கின்ற உணவுகள்.

விரைப்புத் தன்மையைப் பாதுகாக்கின்ற உணவுகள். லிங்கத்தின் விரைப்புத் தன்மையப் பாதுகாக்கின்ற உணவுப் பொருட்களின் பட்டியல் இது, தர்பூசணிப் பழம், பப்பாளி, வெண் பூசணி விதைகள், கொட்டை வகைகள் (வேர்க்கடலை, பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு போன்றவை ) வெள்ளைப் பூண்டு, வெங்காயம், மிளகாய், குறுமிளகு போன்ற காரமுள்ளவை. உயிர்ச் சத்துக்கள் நிறைந்த அனைத்து வகையான பழ வகைகள். குறிப்பாக வாழை, மாதுளை, ஸ்ட்றாபெர்ரி, ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவை. அனைத்து வகையான கீரை வகைகள். பீட் ரூட், கேரட், முட்டைக் கோஸ், அசைவத்தில் ஈரல் போன்றவை. மற்றும் தேன், தண்ணீர் நாளொன்றிற்கு மூன்று லிட்டர். உடற்பயிற்சி கண்டிப்பாகத் தேவை. நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல், ஓட்டம், அல்லது வியர்க்க வைக்கும் வேகமான நடை மூன்று கிலோ மீட்டர். மேற்கண்ட உணவுப் பொருட்கள் லிங்கத்தின் வீரியத்தை மட்டும் பராமரிப்பதில்லை. புற்று நோய், மாரடைப்பு போன்ற உயிர்க் கொல்லி நோய்களையும் வருமுன் தடுக்கக் கூடியவை. இதில், தர்பூசணிப் பழத்தை இயற்கையான வயாக்ரா என்றும் பப்பாளியை தேவதைகளின் உணவு என்றும் கூறுகிறார்கள் . மீண்டும் ஒருமுறை சுருக்கமாக ஆணின் லிங்கத்தைப் பற...

குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி? -

குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி? - செக்ஸ் டிப்ஸ்! இந்தப் பதிவு முற்றிலும் உடலுறவு முறைகள், குழந்தை உருவாக உடலுறவு கொள்வது எப்படி என்பதைப் பற்றிய செக்ஸ் டிப்ஸ்-ஆகவே இருக்கும். குழந்தை வேண்டுமென நினைப்பவர்களுக்கும், திருமணத்திற்கு தயாராகிறவர்களுக்கும், அடுத்த குழந்தைக்கு தயாராகிறவர்களுக்கும் இந்தப் பதிவு ஒரு தெளிவைத் தரலாம்; நம்பிக்கையைத் தரலாம்; மாற்றத்தைத் தரலாம்! செக்ஸ் – முகம் சுளிக்கவைப்பது அல்ல! இரு அன்பானவர்களுக்கு இடையில் நடக்கும், உடல்மொழிக் காதல்! உன்னதமான பாசப் ‘பிணைப்பு’! வாரிசுகளை வளர்த்தெடுக்கும், அபூர்வ சக்தி! எனப் பல கவிதைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். உங்களுக்கு போரடிக்கும் என்பதால், பதிவிற்கு செல்கிறேன். உடலுறவு முறைகள் (செக்ஸ் பொசிஷன்) பல உள்ளன. அதில் எதை முயற்சித்தாலும் குழந்தை பிறக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் பின்வரும் முறைகள் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகளை எக்கச்சக்கமாக அதிகரிக்கிறது என்பது தான் உண்மை! இந்த வித விதமான உடலுறவு முறைககள் (Udaluravu muraikal) எந்தவிதமான அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பெரும்பாலான ‘அனுபவசாலிகளால்’ ...

உடலுறவு குறித்து பொய்யான நம்பிக்கைகள் 50

உடலுறவு குறித்து பொய்யான நம்பிக்கைகள். 1. லிங்கத்தின் அளவைப் பொறுத்து பெண்ணுக்குரிய இன்பம் வேறுபடும். 2. பெரிய லிங்கத்தால் தான் பெண்ணுக்குரிய இன்பத்தை விரைவாக நிகழ்த்த முடியும். 3. லிங்கமும், யோனியும் பங்கேற்கும் துய்ப்பிலேயே பெண்ணுக்குரிய இன்பங்கள் அனைத்தும் நிகழ்ந்து விடும். 4. முன் விளையாட்டுக்களில் ஈடுபடாமலே மனைவியின் உடலில் உச்ச கட்ட பாலின்பத்தை நிகழ்த்த முடியும். 5. என் மனைவிக்கெல்லாம் பத்தே நிமிடங்களில் உச்ச கட்டப் பாலின்பம் நிகழ்ந்து விடும். 6. எவ்வித இன்பமும் நிகழாமலே, இன்பம் நிகழ்ந்து விட்டதைப் போல, எந்தப் பெண்ணும் நடிப்பதில்லை. 7. மூன்றே நிமிடத்தில் உச்ச கட்ட இன்பம் நிகழ்ந்து விட்டதாக ஒரு பெண் சொன்னால் அது உண்மையே. 8. இந்த உலகிலேயே என்னுடைய மனைவி மட்டும் தான் பாலின்பத்தை வழங்க மறுக்கிறாள். 9. அளவுக்கு மீறிப் பெண்ணைக் கொஞ்சிக் கொண்டிருப்பது பெண்ணுக்குப் பிடிக்காது. 10. என் மனைவிக்குப் பாலுணர்வு அறவே இல்லை. அதனால் தான் செத்த மீனைப் போல் கிடக்கிறாள். 11. படுக்கையறை விளைவுகள், வெய்யிலைக் கண்ட பனி போல், விடிந்ததும் மறந்து போய் விடும். 12. பாலின்பத்திற்கும் மனிதப் பிறவ...

பெண்ணின் மார்பகங்கள்

Image
பெண்ணின் மார்பகங்கள் ஒரு பார்வை.... உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே. பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செயலுக்கான மனித உறுப்பான மார்பகம் பற்றிய சில புரிதல்களோடு, தீர்வொன்றினையும் பகிர்வதே இந்த பதிவின் நோக்கம். பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றின் அளவு பரம்பரை உடல் வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரியதாக தெரியும். ஒருவரின் மார்பக அளவு பெரிதாகவும், சிறியதாகவும் தெரிய அங்கே சேர்...

யோணி வழிபாடு

ஆதியில் மனிதனின் வழிபாட்டு குறியாக இருந்த யோணியை மையப் படுத்தியே தாய் வழிச் சமூகம் மற்றும் அன்னை வழிபாடு பிறந்தது. ஆணாதிக்க எண்ணம் மேலெழுந்தபோது தான் லிங்க வழிபாடு உருவானது. அப்போதிருந்தே உச்சகட்ட இன்பம் என்பது கிட்டாப் பொருளாகிவிட்டது. பெண் தலைமைச்👸 சமூகத்தில் அவள் தேர்ந்தெடுத்தாள். நிராகரித்தாள். திருப்தி ஏற்படும் வரை தேர்ந்தெடுத்துக்கொண்டே இருந்தாள். ஆனால் ஆண் தலைமையில் சமூகம் மாறிப் பெண் ஒரு சுவைப்பொருளாகிவிட்டபடியால் ஆண் இன்பத்தின் முதல் படி தொடும் முன்னமே மார்தட்டிக் கொள்கிறான். ஆளுமையால் அதைப் பெண் அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். சாப்பிடும் போது கூட கவனம் சாப்பாட்டின் மீதிருக்க வேண்டும். கண்களை மூடி புளிப்பையும் காரத்தையும் ஒவ்வொரு சுவையை யும்  ரசித்து உள்வாங்கிப் புசிக்கவேண்டும் என்று சொன்னார்கள். காமமும் ஓர் உணவு தான். கோவிலிலும் ஏன் வயல்வெளி களிலும் கூடல் சிற்பங்களை நிறுவியது வளமை வழிபாட்டு முறை ஆகும். செழிப்பின் குறியீடு தான் லிங்கம் யோணி புணர்ந்த நிலை. சொற்களில் கெட்ட சொல் எதுவுமில்லை. ஆனால் வசை மொழியில் முக்கிய இடம் பெறுவது ஆண் பெண் குறிகளே. மேலும் பாலுற...

ஆண்கள் பண்ணுற பெரிய தப்பு

இனியவர்களே பெரும்பாலான குடும்பங்களில் இது ஒரு பிரச்சினை இருக்கு.. அதற்கு முதல் காரணம் பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள இயற்கையான பாலியல் வேறுபாடுகள்... ஒரு ஆண் பார்வையினால் , எண்ணங்களால், சின்ன ‌சின்ன தொடுதலால் சீக்கிரமே உடலுறவுக்கு தயாராயிடுவான் ஆனா ஒரு பெண் அப்படி இல்லை அவளுக்கு அவளுக்கு பேச்சு, தன்னை அவன் ரசிக்கிர விதம், அவன் தன்னை தொடும் பகுதிகள், நீண்ட தொடுதல், சுவைத்தல் இது எல்லாம் தேவைபடுது ஒரு பெண் உடலுறவுக்கு தயாராக இந்த வேறுபாட கொஞ்சம் ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்த மாதிரி பேசி கேட்டு பண்ணா பாதி பிரச்சினை இதுலயே சரி ஆகிடும். இதுல ஆண்கள் பண்ணுற பெரிய தப்பு தன் பார்ட்னர் ... Intercourseக்கு தயாரா? நீ நல்லா wet ஆகிட்டியா ? அப்டினு கேட்டு intercourse பண்றதே கிடையாது... இவங்களுக்கு நல்ல விறைப்பு வந்தவுடனே intercourse பண்ணா சீக்கிரமே இவங்களுக்கு முடிஞ்சுடும் ஆனா அவங்களுக்கு ஆரம்ப நிலையிலேயே இருந்து ஒரு ஏமாற்றமா இருக்கும் அவங்களுக்கு. திருமணமான புதிதுல / relationship ஆரம்பமான புதிதுல ஆண்கள் அந்த பெண்ணுக்கு எப்டி இருக்குனு பாக்குற ஆர்வத்துல மார்பகங்களை மற்றும் மற்ற பகுதிகளை நல்...

உச்சகட்டம்

Image
கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!! இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், அவர்களுடைய இணையான பெண்கள், உச்சகட்டம் என்ற முழு இன்பத்தை அடைய முடியாமல் தவிக்கிறார்கள். அதனால், வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள், சண்டைகள், சச்சரவுகள், விவாகரத்துகள் எல்லாம். அந்த வகையில், உச்சகட்டம் என்றால் என்ன? உச்சகட்டத்தின் அவசியம் – தேவை என்ன? உச்சகட்டத்தை அடைவது எப்படி? உச்சகட்டத்தை அடைய முடியாமல் போவது ஏன்? என்பது உள்ளிட்ட அனைத்து ஆண்களும் – பெண்களும் தெரிந்துகொள்ளவேண்டிய பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது  இத்தொடர்….. ‘பத்து நிமிட சமாசாரம், அதைப்போய் பெரிசா நினைக்கிறாங்களே…’ என்று இன்னமும் விவரம் தெரியாத பலர், செக்ஸ் உறவை ஆட்சேபிப்பது உண்டு. குழந்தைப் பிறப்புக்கான ஆபரேசன் பத்து நிமிடங்களே நடைபெறுகிறது. வேலைக்கான நேர்முகத் தேர்வு பத்து நிமிடங்களே நடைபெறுகிறது. பெரும்பாலான விளையாட்டின் வெற்றிதோல்வி கடைசிப் பத்து நிமிடங்களில்தான் நிர்ணயி...

காமம் என்றால் என்ன ??

காமம் என்றால் என்ன ?? மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களை காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம் மிகமிகச் சிறந்தது. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்க்கும் இதர மனிதர்கள் உணர்வுகள் எல்லாம் இதற்கு முன் மிகமிக சாதாரணமாகும். காம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இயல்பாகவே தோன்றக்கூடிய ஒன்று. யாரும் சொல்லித்தராமலே விலங்குகள் குட்டி போடுகின்றன. பறவைகள் முட்டை இடுகின்றன. எனவே இதைப்பற்றி படித்து தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது? என்று அசட்டையாக சிலர் நினைக்கலாம். இதற்கெல்லாம் விடை சொல்கிறது காம சாஸ்திரம். வயிற்று பசிக்கு உணவிடுவது போல் உடல்பசிக்கு காம விருந்து வைப்பதில் தவறில்லை. இது இயல்பான மனித உணர்வு என்பதால் இதை தடுக்க நினைப்பதோ அல்லது தவிர்க்க நினைப்பதோ அவசியம் இல்லை. விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் இன விருத்திக்காக மட்டுமே ஒன்று சேர்கின்றன. மேலும் அதற்கான பருவத்தில் மட்டுமே ஒன்று சேர்கின்றன. ஆனால...

கொக்கோகம் என்ற நூல், இந்தத் தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது?

தாம்பத்திய உறவு மூலம் எப்படியெல்லாம் இன்பம் அடைய முடியும் என்பதை காமசூத்திரம் காட்டிய வழிகளை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இப்போது, அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல், இந்தத் தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாம். சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது. ஆனால், பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி, மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கத் தெரியாதவனுக்கு அந்தத் தங்க வயல் கிடைத்து என்ன பயன்? மலருக்கு மணம் எவ்வளவு அவசியமானதோ, வண்டுக்குத் தேன் எவ்வளவு அவசியமோ, அதுபோல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும் இன்பம் தருவதாக அமையாது என்கிறது கொக்கோகம். பெண் மற்றும் ஆண் உடலில் எந்தெந்த உறுப்புகளை மீட்டினால் இன்ப ஒலி பரவும் என்பதையே விலாவாரியாக விவரிக்கிறது இந்த நூல். காதலுடன் மணந்து இன்பம் அனுபவிக்கும் தம்பதியர்களுக்கும் சில ஆண்டுகளில் வாழ்க்கை கசந்துவிடுவது உண்டு. அதற்குக் காரணம் அவர்கள் செவ்வனே காமத்தைக் கற்றுக்கொண்டு, அதை நடைமுறைப்படுத்தாததுதான் என்கிறார் அதிவீரராம பாண்டியன். என நான்கு வகை உண்டு. இவர்களில், 1.பத்தினி என்பவள் ...

செக்ஸ் விளையாடில் நீங்க மாஸ்டர் 0

செக்ஸ் விளையாடில் நீங்க மாஸ்டர் என்னு நினைகிறிங்களா ? முதலில் படியுங்க செக்ஸில் யாருமே மாஸ்டர் கிடையாது. எல்லாம் அனுபவம்தான். ஒவ்வொன்றையும் அனுபவித்து உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். சிலர் இதில் நிபுணர்களாகி விடுவார்கள். எனவே ஒவ்வொரு முறை உறவில் ஈடுபடும்போதும் தேவையான விஷயத்தை ஈசியாக டச் செய்து காரியம் சாதித்து சந்தோஷப்படுவார்கள். உறவின்போது பெண்களுக்கு சில விருப்பங்கள் இருக்கும். அதேபோல ஆண்களுக்கும் சில விருப்பங்கள் இருக்கும். இருவரும் அவரவர் விருப்பங்களை அறிந்து, தெரிந்து, உணர்ந்து அதன்படி செயல்படும்போது கிடைக்கும் இன்பம் அலாதியானது. இதை அனுபவப்பூர்வமாகத்தான் தெரிந்து கொள்ள முடியும். ஆண்களைப் பொறுத்தவரை எல்லாமே வேகம்தான். சட்டுப்புட்டென்று முடித்து விட்டு போகத்தான் அவர்களுக்குத் தெரியும். ஆனால் பல ஆண்கள் அப்படி இல்லை. தாங்களும் சுகப்பட்டு, தனது துணைக்கும் தன்னை விட பல மடங்கு சுகம் தர வேண்டும் என்று நினைப்போரும் உண்டு. இப்படிப்பட்டவர்களை அடையும் பெண்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள். சரி செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கு சில விஷயம் பிடிக்குமாம்.. அதைப் பற்றி பார்ப்போமா.. கழுத்தில் முத்...