Posts

Showing posts from March, 2020

ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்? (Why is it important to clean the penis?)

ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்வது ஏன் முக்கியம்? (Why is it important to clean the penis?) உடலின் பிற பகுதிகளைப் போலவே ஆணுறுப்பு, தொடை இடுக்கு, விந்தகங்கள் ஆகிய பகுதிகளும் மாசடைகின்றன. இந்தப் பகுதிகளில் எண்ணற்ற வியர்வை சுரப்பிகள் உள்ளன. உடலின் பிற பகுதிகளை விட இந்தப் பகுதிகளில் அதிகமாக வியர்வை சுரக்கிறது. இனப்பெருக்க உறுப்பு ஆசனவாய்க்கு அருகிலேயே இருப்பதால், மலத்திலிருக்கும் பாக்டீரியாக்கள் ஆணுறுப்பை அடைய அதிக வாய்ப்பு உள்ளது. இந்தப் பகுதிகளில் இருக்கும் ரோமங்கள் வியர்வையுடன் சேர்ந்து பூஞ்சான் மற்றும் பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு உதவலாம். ஆணுறுப்பின் முனைத்தோலுக்கு அடியில், வெள்ளை நிறத்தில் எண்ணெய் மற்றும் துகள்கள் படிந்து சேரலாம். இது “ஸ்மெக்மா” எனப்படுகிறது. முனைத்தோலை சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால் ஸ்மெக்மா அதிகமாகச் சேர்ந்து முனைத்தோல் அழற்சி மற்றும் ஆணுறுப்பு மொட்டு அழற்சி போன்ற தொற்றுகள் ஏற்படலாம். உடலுறவுக்குப் பிறகு ஆணுறுப்பை சுத்தம் செய்வதால் பால்வினை நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கலாம். ஆணுறுப்பைக் கழுவும்போது கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவை (Things to remember when wash...

தந்த்ரா என்பது

"அன்புள்ள ஓஷோ, தந்த்ரா என்பது பெண் இன்ப அனுபவத்தைக் குறிக்கிறதா ?" ஓஷோவின் பதில்.... நிச்சயம் இல்லை. அந்த அனுபவத்திலிருந்து விடுதலையாவதற்கு அது வழி வகுக்கிறது. காமத்திலிருந்து விடுதலையாவதற்கு, இந்த தந்த்ராவைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் கிடையாது. வேறு எந்த முறையும், மனிதனுக்கு உதவி செய்யாது. மற்ற எல்லா முறைகளும், அந்தக் காமத்தை அதிகரிக்கவே செய்யும். காமம் இதுவரை மறையவே இல்லை. அதை விஷத்தன்மையாக்கியது நமது முட்டாள் மதங்கள் தான். ஆமாம், அவைகள் மனிதனிடம் ஒரு குற்ற உணர்வை ( Guilt ) ஏற்படுத்திவிட்டது. ஆனால், காமம் அப்படியே தான் இருக்கிறது, அது ஒரு போதும் மறையாது. காரணம், அது பிறப்பின் உண்மை தன்மையை தொக்கி நிற்கிறது. பிறப்பு என்பது இயற்கை. அது, இந்த உலகத்தை பொறுத்தவரை, மிகவும் அவசியமான நிகழ்ச்சி. அது உயிர்த்தன்மை கலந்தது. அதை ஒரு காலும் அகற்றமுடியாது. காமத்தின் மூலம் சக்தி வெளிப்படுதலை, மிகக் கவனமாகப் பார்பதன் மூலமே, அதை மறைய செய்யலாம். அதை கவனமாக புரிந்து கொள்வதன் மூலமாகவே, அதை மறையச் செய்யலாம். காமத்தை வெளிப்படுத்தாமல் அல்லது புரிந்து கொள்ளாமல், அதை அடக்கினால் அது கோபம், வெறுப்பு...

அடக்கப்பட்ட பாலுணர்வு

Image
அடக்கப்பட்ட பாலுணர்வைப் பற்றி ஓஷோ சொன்ன சிறுகதை. " கன்னியாஸ்திரியாக இருக்கும் இளம் பெண் அருகில் இருக்கும் வங்கிக்கு பணத்தை கட்டுவதற்காக சென்றார். பணத்தையும் வங்கியில் செலுத்திவிட்டு திரும்பி வரும்வழியில், திருடன் இந்த கன்னீயாஸ்திரியை வழி மறித்தான். உன்னிடம் இருக்கும் பணத்தைக் கொடு என்றான். அதற்கு அந்த கன்னியாஸ்திரியான அப் பெண் இப் பொழுதுதான் வங்கியில் பணம் செலுத்தி விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, இதேபார் பணம் செலுத்தியதற்கான இரசீது என்று காட்டினாள். உடனே திருடன் உன்னை நம்ப முடியாது. நான் உனக்குள் இறுக்கிறதா என்று தேடுகிறேன் என்று கூறிவிட்டு ஆடைக்குள் கைவிட்டு தேடினான். உடனே கன்னீயாஸ்ரியான அப் பெண் தேடுவதை நிறுத்தாதே எவ்வளவு வேணுமானாலும் "செக்" எழுதி தருகிறேன் என்றாள்" --------------------------------------------------- காமத்திலிருந்து கடவுளுக்கு ... தந்திரா கூறும் உண்மைகள் .... --------------------------------------------------- சலிப்பு :-- உங்களது காம ஆசைக்கு ஆதரவு கொடுப்பதற்காகவே ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நிர்வாணமான பெண் நீங்கள் கற்பனை செய்வதற்கு எந்த இ...