Posts

Showing posts from November, 2020

வெந்தயம்_ படுக்கை அறையை சூடாக்கும் பரம இரகசியம்

 படுக்கை அறையை சூடாக்கும் பரம இரகசியம் வெந்தயத்தில் உள்ளது நாம் அன்றாடம் சமையலில் பாவிக்கும் ஒரு திரவியம் வெந்தயம். வாசனைக்காகவும், சுவைக்காகவும் இதை பொதுவாகப் பயன்படுத்துவதுண்டு. இது நிறைய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட ஒருவகை மூலிகை. தெற்காசிய நாட்டவர்களே இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் விஞ்ஞானிகள் இதைப் பற்றிய இன்னொரு முக்கியத் தகவலை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர்.இது பாலியல் உந்து சக்தியை அளிக்கக் கூடியது என்பதுதான் அந்தப் புதிய கண்டுபிடிப்பு. ஆண்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்வதால் தமது இயல்பான பாலியல் சக்தியை குறைந்த பட்சம் இன்னும் கால்வாசியால் அதிகரித்துக் கொள்ள முடியும். 25 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட அறுபது ஆரோக்கியமான நபர்கள் மத்தியில் இது சம்பந்தமான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆறு வாரங்களுக்கு தொடர்ந்து தினசரி இரு தடவை வெந்தயம் வழங்கப்பட்டது.மூன்று வாரங்களுக்குப் பின்னர் ஆறு வாரம் வரையான காலப்பகுதியில் இவர்களின் பாலியல் உணர்வுகள் பரிசோதிக்கப்பட்டன. அப்போது இவர்களில் 28 வீதமானவர்களிடையே 16.1வீதம் முதல் 20.6 வீதம்வரை வீரிய உணர்வு மேலோங்கி இருந்தது அவ...

ஆண்குறி பெண்குறியினுள் முதல்முறை நுழைக்கும்போது

 ஆண்குறி பெண்குறியினுள் முதல்முறை நுழைக்கும்போது ஏற்படும் மாற்றம். வலி உண்டாவதற்கு முதன்மை காரணமாக இருப்பது, பெண் உறுப்பை மூடி இருக்கும், சருமத்தின் உட்புற அடுக்கான ‘கன்னி சவ்வு’ முதன் முறை உறவு கொள்ளும் போது கிழிய நேரிடுவதே ஆகும். ஆனால் இது எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு ‘கன்னி சவ்வு ‘ இருக்குமானால், முதல் உறவின் போது, வலியோ, அல்லது சிறிய அளவிலான இரத்தப்போக்கோ ஏற்படலாம் அல்லது ஏற்படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சில பெண்கள் வலியை உணர்வதே இல்லை, அது போல் எல்லா பெண்களுக்கும் ‘கன்னி சவ்வு’ கிழியும் போது இரத்தப் போக்கு நிகழ்வதில்லை. சில பெண்களுக்கு ‘கன்னி சவ்வு’ இல்லாமலே இருக்கும். மேலும் சில பெண்களுக்கு, கன்னி சவ்வானது, முதன் உறவுக்கு முன்னரே கிழிந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது.    இது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலேயோ, அல்லது விபத்திலோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதாலோ நிகழலாம். உறவில் ஈடுபட பால் ரீதியாக ஒரு பெண் தயாராகும்போது, அவளுக்கு தானகவே சுரக்கும் திரவமானது , உறவின் போது உராய்வை குறைக்கும். ஆனால் இது எல்லோர்க்கும் நிகழ்வதில்லை, அதே போல் இந்த திரவ சுரப்ப...

மார்புகளிலும் ,வாய்வழி உணர்ச்சி வரும்

 மார்புகளிலும் ,வாய்வழி உணர்ச்சி வரும் மார்புகளிலும் உணர்ச்சி வரும்  மார்புகளிலும் கூட உணர்ச்சித் தூண்டல் நடைபெறும். அதாவ து உறவின்போது மார்பகக் காம் புகளைத் திருகுவதன் மூலமும், முத்தமி டுவதன் மூலமும், சுவைப்பதன் மூலமும் பெண்க ளுக்கு உணர்ச்சிக ளைத் தூண்ட லாம். பெரும்பாலான பெண்களு க்கு உறவின்போது சுயமாகவே மார்புகளில் உணர்ச்சி பெருக் கெடுக்கும், காம்புகள் விரைப்ப டையும். பலருக்கு மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும் போது தாங்க முடியாமல் மார்புகளைப் பிடித்து கசக்குவதைப் பார்க்கலா ம். மார்புகளிலும் கூட ஆர்கஸம் ஏற்படும் என்பதே இதற்குக் கார ணம்.  வாய்வழி கிளைமேக்ஸ்  வாய் வழியாகவும்கூட கிளைமே க்ஸை அடைய முடியும். அதாவது முத்தமிடுதல், நாக்கின் மூலம் தடவுதல், உறிஞ்சுதல் உள்ளிட்ட வற்றைச் செய்யும்போது உணர்ச்சி தூண்டப்படுகிறது. இருப்பினும் எந்த இடத்தில் எப்படிச் செய்ய வே ண்டும் என்பதை தெரிந்து வைத்து க் கொண்டு ஓரல் செக்ஸில் ஈடுபடுவது நல்லது.  பெரும்பாலான பெண்கள் தங்களது பெண்ணுறுப்பில் ஆண்கள் நா வுகளை வைத்து தடவுவது, வருடுவது உள்ளிட்டவற்றை செய்வ தை பெரிதும் விரும்புகிறார்களா...

வாலிப ஆண்களின் விந்து வெளியேற்றம்

 வாலிப ஆண்களின் விந்து வெளியேற்றம் தமது பிறப்புறுப்பைத் தாமே தூண்டி உணர்ச்சியின் உச்சக் கட்டத்தை அடைந்து பாலியல் பதட்டத்தை தணிக்கின்றனர். அநேக பையன்கள் ஓரளவுக்குச் சுயமாகவே விந்து வெளியேற்றம் செய்கின்றனர். பெண்களும் கூடத் தம் பிறப்புறுப்போடு இப்படித்தான் செய்கின்றனர். பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது என்றால் என்ன? பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது என்பது ஆணுக்கு விந்து வெளியே பாயும் கட்டம். இன்பத்தை அடைந்துவிடத் துடிக்கும் நிலை. தவறுதலாக விந்தை வெளியேற்றி விட்டால் அடைய வேண்டிய பாலியல் நிலைகளை அடைய இயலாது போய்விடுவர். ஆகவே விந்து வெளியேற்றம் என்பது பாலியல் உறவின் உச்சக்கட்டம் அடைந்த நிலை ஆகாது.    இது போலவே பெண்களின் பாலியல் உறவின் உச்சக் கட்டம் என்பது யோனித் துவாரத்தசைகள் சுருக்கம் அடைந்து சுழற்சியுற்று இன்பத்தின் உச்சக் கட்டத்தை அடைகிறது. பெண்களுக்கு யோனியின் உட்புறத்தில் உணர்ச்சித் தூண்டல்கள் இருப்பதில்லை. யோனித் துவார வாயிலுள்ள சவ்வுதான் உணர்வின் உச்சக் கட்டத்தை அடைகிறது. (இதுவே ஆணின் பாலியல் புற உறுப்புப் போல உள்ளது. ஆனால் மிகவும் சிறியது) ஆகவே சுயமாக விந்தை வெளி...

மனைவி உடலுறவில் உச்ச நிலை அடைகிறார் என்பதை எப்படி அறிவது

 மனைவி உடலுறவில் உச்ச நிலை அடைகிறார் என்பதை எப்படி அறிவது? உச்ச உணர்வு வெளிபடுவதில் பெண்கள் போலியாகவும் சில சமயம் நடிப்பார்கள் என செக்சுவல் நிபுணர்கள் கூறுகிறார்கள். பல ஆய்வுகளில் இது உண்மை தான் என்றும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. பெண்களே இது குறித்து கருத்துக்களும். இதற்கான காரணங்களும் கூறியுள்ளனர். ஒருவேளை தாம்பத்தியத்தில் நாங்கள் உச்ச நிலை அடையவில்லை எனில், தங்களிடம் குறையுள்ளதாக துணை கருதிவிடுவாரோ, அல்லது உணர்வு ரீதியாக இது அடுத்த முறையான தாம்பத்தியத்தை தடுக்குமோ என்ற சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில் ஆண்கள் உச்ச நிலை அடைவதற்கும், பெண்கள் உச்ச நிலை அடைவதற்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. இயல்பாகவே பெண்கள் உச்ச நிலை அடைய நேரம் பிடிக்கும். இதை பலர் அறிந்திருப்பதில்லை. சில சமயங்களில் சில மருத்துவ நிலை காரணமாகவும் உச்ச நிலை எட்டுவதில் சிரமம் ஏற்படலாம். ஒரு பெண், நிஜமாகவே உச்ச நிலை எட்டுகிறாரா? அல்லது போலியாக நடிக்கிறாரா என்பதை இந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம்... #பிறப்புறுப்பு_சுவர்கள்... ஆண்கள் உச்ச நிலை எட்டும் போது கடினமாக, இறுக்கம் ஆவது போல. பெண்கள் உ...

விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்

 விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள் இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான உணவுகளை உண்டால் மட்டும் போதாது, ஆண்களும் தான் ஒரு சில உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். ஆனால் அவ்வாறு சென்று என்ன தான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் உணவுகள் மூலமும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். குழந்தை பெற நினைப்பவர்கள். சிகரெட் பிடிப்பவராக இருந்தால், உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் அவையும் குழந்தை பிறப்பிற்கு தடையை ஏற்படுத்தும். இப்போது எந்த உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம் 1.பூண்டு இந்த உணவு ...

கஜூராஹோ மற்றும் கோனார்க்

 இந்த உலகத்தில் இருக்கும் கோயில்களிலேயே,  மிகவும் புனிதம் நிறைந்த கோயில்கள்   கஜூராஹோ மற்றும் கோனார்க் ஆகிய கோயில்கள்தான்.  மற்ற கோயில்கள் அனைத்தும் மிகச் சாதாரணமானது,   மேற்சொல்லிய இரண்டு இடங்களில் உள்ள கோயில்கள்தான்,  உங்களுக்கு வேறுவிதமான செய்திகளை அறிவிக்கின்றன.  அது சாதரணமானது அல்ல.  மிகவும் முக்கியம் வாய்ந்தது.  ஏனென்றால், அவை உண்மை.  அவற்றுடைய செய்திகள் என்ன? நீங்கள் அந்தக் கோயிலில் இருந்தால், அந்தக் கோயிலின் வெளிச்சுற்றில் எல்லாவிதமான உடலுறவு நிலைகளைக் காணலாம்.  அதாவது ஆண்களும், பெண்களும் பலவித நிலைகளில் உடலுறவில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம்.  அந்த நிலைகள் நடக்கக் கூடியதாகவும் இருக்கலாம் அல்லது நடக்க முடியாமலும் இருக்கலாம்.  அதை உங்களால் ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் இருக்கலாம்.  ஏற்க முடியாமலும் இருக்கலாம்.  அந்தச் சுவற்றின் எல்லா இடங்களிலும், உடலுறவு சிலைகள்தான்!  முதலில் அவற்றைப் பார்க்கும்பொழுது, ஒருவனுக்கு அதிர்ச்சி ஏற்படுவது சகஜம்.  என்ன அசிங்கம் என்று அவன் முகம் சுளிக்கக்கூடும்!...

ஆணும் பெண்ணும் புணர்வது

 ஆணும் பெண்ணும் புணர்வது இயற்கையில்   பெண் எப்பொழுதும் புணர்ந்துக்கொள்ள இருட்டையே விரும்புக்கிறாள்   இருள்தான் அவளுக்கு சவுகிரியமாக உள்ளதென நினைக்கிறாள்  பகலின் கொள்ளும் புணர்த்தலில்   அவள் திருப்திக் கொள்ளவில்லை அவ்வளவுவாக  இருளின் மெல்லிய வெளிச்சத்திலே  ஆடவணை  ஆடையின்றி  நிர்வாணமாக பார்க்கவே அவள் ஆசைக் கொள்ளுக்கிறாள்  அவைதான் அவளின் உடல் வெப்பத்தின் கிளர்ச்சியை  தூண்டுகிறது அவள் ஆடவணை  தழுவம்போது  குழந்தைப்போல மென்மையாக தழுவி கட்டியணைக்கிறாள்   அவனின் நெஞ்சிமேல் படர்ந்திருக்கும் கருமயிர்களை  தன்னுடைய பிஞ்சு விரல்களால் நீவிவிடுகிறாள்  நிர்வாண படுக்கைறையில் அவள் கிடக்கையில்   பேசுவதை தவிர்த்து  உடல்மொழி வார்த்தைகளையே அதிகளவில் பயன்ப்படுத்துக்கிறாள்  ஆணுடைய கட்டுப்பாட்டில் அவள் இருக்க விரும்பவில்லை  பகல் இருளை விழுங்கும்வரை  தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே அவள் விரும்புக்கிறாள்   அதிலே , அவள் வெற்றியும் பெற்றுவிடுக்கிறாள்  ஆணின் முரட்டு...

உறவில் விந்து சீக்கிரமாக வெளியேறுகிறது என்று கூறும் நபர்களுக்கு சின்ன டிப்ஸ்...

 உறவில் விந்து சீக்கிரமாக  வெளியேறுகிறது என்று கூறும் நபர்களுக்கு சின்ன டிப்ஸ்... நம்ம குரூப்ல அதிக தடவ கேட்கப்பட்ட கேள்வி தான் இது.... தனி பதிவாக போட்டா நிறைய பேரு படிப்பாங்க யாருக்காவது பயன்படும்னு தான் தனி பதிவாக போடுறேன் பெரும்பாலான குடும்பங்களில் இது ஒரு பிரச்சினை இருக்கு.. அதற்கு முதல் காரணம் பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள இயற்கையான பாலியல் வேறுபாடுகள்... ஒரு ஆண் பார்வையினால் , எண்ணங்களால், சின்ன ‌சின்ன தொடுதலால் சீக்கிரமே உடலுறவுக்கு தயாராயிடுவான் ஆனா ஒரு பெண் அப்படி இல்லை அவளுக்கு அவளுக்கான பேச்சு, தன்னை அவன் ரசிக்கிர விதம், அவன் தன்னை தொடும் பகுதிகள், நீண்ட தொடுதல், சுவைத்தல் இது எல்லாம் தேவைபடுது ஒரு பெண் உடலுறவுக்கு தயாராக இந்த வேறுபாட கொஞ்சம் ரெண்டு பேரும் புரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்த மாதிரி பேசி கேட்டு பண்ணா பாதி பிரச்சினை இதுலயே சரி ஆகிடும். இதுல ஆண்கள் பண்ணுற பெரிய தப்பு தன் பார்ட்னர் ... Intercourseக்கு தயாரா? நீ நல்லா wet ஆகிட்டியா ? அப்டினு கேட்டு intercourse பண்றதே கிடையாது... இவங்களுக்கு நல்ல விறைப்பு வந்தவுடனே intercourse பண்ணா சீக்கிரமே இவங்களுக்கு முடிஞ்சுடு...

யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை! ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ காம சூத்திரம் தகவல்:யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை தேடி ஓடுகிறார்கள்? எதனால் பாலியல் பிரச்னைகளை சரி செய்கிறேன் என்று இத்தனை போலி மருத்துவர்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறார்கள்? நன்றாக யோசித்து பாருங்கள்! பசி, தூக்கம், பாலுணர்வு… இம்மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாத தேவைகள். இதில் பசியும் தூக்கமும் உயிரையும் உடலையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முக்கியம். பாலுணர்வு சந்ததிகளை உருவாக்குவதற்குத் தேவையானது. ஆங்கிலத்தில் Sexual behaviour is a learner behaviour என புகழ்பெற்ற பொன்மொழியே உள்ளது. அதனால், செக்ஸை முறையாக கற்றுக்கொள்வதில் எந்த குற்றமும் கிடையாது. கற்றுக்கொள்ளாமல், திரைப்படங்களில் முதலிரவு காட்சிகளை பார்த்து ஏங்க...

பெண்ணிற்கு அதிக உச்சத்தை கொடுக்கும் சிதம்பர ரகசியம்

 பெண்களுக்கு அதிகபட்ச உச்சக்கட்டம் என்பது மனைவி கணவன் மேல் உட்கார்ந்து புனர்தலிலே கிடைக்கும் என்பது 99% உண்மை . ஆரம்பத்தில் அந்நிலையில் மனைவியை உட்காரவைத்து புணர வைப்பது என்பது தான் மிக கடினமான நிலை. அவைகள் அந்நிலை உச்சக்கட்டம் பெறும்போது, மறுமுறை அவர்களே மேல் ஏறி உட்கார்ந்து செய்வார்கள். இந்நிலை புணர்தலில் பெண் உறுப்பு ஆண் உறுப்பின் உள்ளே செல்வதோடு பெண் உறுப்பிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உராய்வு ஏற்படும்.  இதனால் பெண் மிகுந்த கிளர்ச்சி அடைவாள்.   மேலும் ஆணின் மேல் பெண் உட்கார்ந்து புணரும்போது ஆணின் கை மற்றும் வாய் பகுதிகள் பெண்ணின் மார்பில் விளையாடும். மேலும் ஆணின் கை பெண்ணின் இடுப்பு முதுகு மற்றும் பின் பகுதிகளை தடவி கொடுக்கும். மேலும் ஆணின் உதடு  பெண்ணின் உதடு மற்றும் கழுத்து பதுதியில் பற்றி விளையாடும்.  இதனால் பெண் பல நிலைகளில் திக்கு முக்காடிப் போவாள். இந்நிலையில் பெண் ஆணை புணர்ந்து கொன்டே இருந்தால் அளவற்ற இன்ப ஊற்று பெண்ணில் எடுத்து பெண்ணின் உச்சகட்டமானது 100 தடவைகூட போய்கொண்டே இருக்கும்.  இந்நிலையில் பெண்ணானவளின் உணர்ச்சி உச்சந்தலை வரை சென...

மார்புகளில் எப்படி முத்தமிட வேண்டும் தெரியுமா…?

 மார்புகளில் எப்படி முத்தமிட வேண்டும் தெரியுமா…? ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ரொம்பப் பிடித்த விஷயம் முத்தம். முத்தத்தை விரும்பாத யாருமே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு இடத்தில் முத்தம் தர, பெற பிடிக்கும். ஆனால் இடத்திற்கேற்றவாறு முத்தமிடும் கலை நிறையப் பேருக்கு கை கூடுவதில்லை. உதடுகளில் முத்தம் கொடுப்பதுதான் பெரும்பாலானோர் பெரும்பாலான நேரங்களில் அதிகம் செய்கிறார்கள். மற்ற இடங்களுக்கும் ‘போக வர’ இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் பெண்ணின் மார்பில் முத்தமிடுவது எப்படி என்பதைப் பார்ப்போமா பெண்ணின் மார்பகம் மீது ஆண்களுக்கு எப்போதுமே ஒரு இனம் புரியாத உற்சாகம், அதீத ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை நமது ‘விஞ்ஞானிகளால்’ இன்னும் கூட சரியாக சொல்ல முடியவில்லை. அது என்னவோ தெரியலை, மாயமோ தெரியலை, பெண்ணைப் பார்த்ததும் ஆண்களின் முதல் பார்வை மார்புகளின் பக்கம்தான் போய் மீளுகின்றன. ஆனால் மார்புகளில் எப்படி முத்தமிடுவது என்பது நிறையப் பேருக்கு சரியாகத் தெரிவதில்லையாம். உறவுகளின்போது மார்பகங்களைப் பிசைந்து விளையாடுவதையும், பிடித்து விளையாடுவதையும், காம்புகளை...

தந்த்ரா

 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗 உடலுறவில் இருமடங்கு இன்பம் வேண்டுமா? அப்ப இந்த பண்டைய கால செக்ஸ் முறையை பின்பற்றுங்க…!  💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗 நீங்கள் எப்போதாவது பாலியல் பரவசத்தை அனுபவித்திருக்கிறீர்களா? அது தீவிரமாக இருந்ததா?  உங்கள் துணையுடன் ஆழமாக இணைந்திருப்பதை உணர்ந்தீர்களா? ஆம் எனில், ஒருவேளை நீங்கள் பாலியல் மகிழ்ச்சியை நன்றாக அனுபவித்து இருக்கிறீர்கள்.  தாந்த்ரீக செக்ஸ் மூலம் நீங்கள் இன்பத்தை இருமடங்கு பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?  ஆம், தாந்த்ரீக செக்ஸ் மூலம் ஒருவர் தங்கள் வாழ்க்கையின் சிறந்த புணர்ச்சியைப் பெற முடியும்.  இது பாலியல் வடிவம் மட்டுமல்ல, வாழ்க்கை முறையும் ஆகும்.  தாந்த்ரீக செக்ஸ் என்பது 'காதல் மற்றும் நனவின் பாதையில் வளர்வது' பற்றியது.  இதில், காதல் ஒரு பெண்ணிய பாத்திரத்தை வகிக்கிறது, அதே சமயம் நனவு ஆண்பால் பாத்திரத்தை வகிக்கிறது. ஆண்பால் ஆற்றலையும் பெண்ணின் ஆற்றலையும் ஒருவருக்கொருவர் கரைப்பதே இதன் நோக்கம். இரண்டு பேர் தாந்த்ரீக உடலுறவைக் கடைப்பிடிக்கும்போது, அவர்கள் உடல் மற்றும் ஆன்மீக மட்டத்தில் ஒன்றுபடுகிற...

ஓஹோ வின் தந்த்ரா கேள்வி பதில்

 #கேள்வி :  ஓஷோ , பழங்காலம்தொட்டே எல்லா சமூகத்தினரிடமும் புனிதம் என்ற பெயரில் பாலுணர்வு தடுக்கப்பட்டிருக்கிறது .  ஆனால் நீங்கள் மட்டும் இது மாபெரும் தவறு என்று கூறுகிறீர்கள் .  அந்த காலம் தொட்டு இக்காலம் வரை இந்தப் பாலுணர்வு விஷயம் குழப்பமாகவே இருக்கிறது .  அதைத் தள்ளவும் முடியவில்லை , மனதார ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை .  இந்த மனிதகுலத்தின் முக்கியமான விஷயம் ஏன் இப்படி குழப்பத்தில் இருக்கிறது ? #ஓஷோபதில் :  " மனிதர்களிடம் உள்ள உணர்வுகளிலிலேயே மிகவும் சக்திவாய்ந்த உணர்வு பாலுணர்வுதான் !  இந்த உணர்வை ஆரம்பம் முதலே மதவாதிகளும் , அரசியல்வாதிகளும் மறைக்கவும் தடுக்கவும் மிகவும் முயன்றிருக்கிறார்கள் .  சுதந்திரமான பாலுணர்வில் இருக்கும் மனிதனை அடக்க முடியாது , அடிமைப்படுத்த முடியாது என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்கள் . உங்களுக்கு மிகவும் தெரிந்த விஷயத்தைச் சொல்லுகிறேன் .  ஒரு காளையை ( Bull ) வண்டி இழுக்கப் பயன்படுத்த வேண்டுமானால் , நீங்கள் அதை காய் அடிக்கிறீர்கள் .  இப்படியாக அதனுடைய பாலுணர்வு சக்தியை அழிக்கிறீர்கள் . ...

முன் விளையாட்டுகள் 18+

 முன் விளையாட்டுகள் 18+ காமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிகமாகி வெறுக்கத் தொடங்கி விடுவாள். எனவே நண்பர்களே.. அளவற்ற சுகம் பெற பெண்ணுறுப்பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம். 1. முதலில் பெண்ணுறுப்பைப் புகழுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பு வித்தியாசப்படுகின்றன. சில மெலிதாக ஒட்டிப்போய் இருக்கும். சில சதைப்பற்றுடன் சுளை போன்று இருக்கும். சிலருக்கு சிறியதாகக் காணப்படும். சிலருக்கோ அகன்று விரிந்து காணப்படும். அந்த பெண்ணுறுப்பைப் பார்த்து மகிழ்ந்து அதை அவளிடம் புகழவும் செய்யவேண்டும். இன்று புதிதாக இருக்கிறது என்றோ இன்று நல்ல நறுமணம் வீசுகின்றது என்றோ புகழவேண்டும். எத்தனை முறை புணர்ந்தாலும் அத்தனை முறையும் புகழுங்கள். பலன்களைப் பாருங்கள். 2. பிறகு பெண்ணுறுப்பை மெதுவாகத் தடவிக்கொடுங்கள். ரொம்ப அழுத்தம் தரக்கூடாது. பூவைப்போன்ற மென்மையான பாகம் அது. அதை கசக்கி...

ஆரோக்கியமான விந்தணுக்களை பெற சில இயற்கை வழிகள்..!

 ஆரோக்கியமான விந்தணுக்களை பெற சில இயற்கை வழிகள்..!      1/10 சமீப காலமாக நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டு வரும் பல்வேறு மாற்றங்கள் காரணமாக ஆண்மைக்குறைவு பிரச்சனை அதிகரித்து வருகிறது.சிலருக்கு ஆண்மைக்குறைவு இல்லாவிட்டாலும்,ஆரோக்கியமான விந்தணுக்கள் இல்லாததால் குழந்தை பேறு அடைவதில் சிரமம் ஏற்படுகிறது.ஆனால் ஆரோக்கியமான விந்தணுக்களை பெறுவதற்கு இயற்கை மருத்துவத்தில் பல்வேறு வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.அவை என்ன என்பதை பார்க்கலாம்..!        2/10 ஒரு ஆரோக்கியமான ஆணின் ஒரு மி.மீட்டர் அளவிலான விந்தணுவில் சுமார் 4 கோடியிலிருந்து 12 கோடி வரையிலான விந்தணுக்கள் இருக்கும்.ஆனால் ஆரோக்கியமில்லாத ஆணிடம் இந்த எண்ணிக்கை ஒரு கோடியாக குறைந்து காணப்படும்.        3/10 இறுக்கமான கால்சட்டைகளை அணியாதீர்கள்.இவை உங்கள் ஆண் குறியின் முக்கிய நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி,விந்தணு உற்பத்தியை குறைக்கும்.        4/10 விந்தணு எண்ணிக்கை குறைவதற்கு உடல் சூடு முக்கியமான காரணமாக அமைகிறது.எனவே முடிந்த அளவு உடலை குளிர்ச்சியாக வைக்க முயற்சி எடுங்கள்.தி...

குழந்தை பாக்கியம் கிடைக்க அற்புத நாட்டு மருந்து

 குழந்தை பாக்கியம் கிடைக்க அற்புத நாட்டு மருந்து இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன். ஆண்மைக்கு ரோஜா குல்கந்து காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது. தாது விரு...

சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட

 சுய இன்பம்.. வெறும் சொர்க்கம் மட்டுமல்ல. ஆரோக்கியமும் கூட என்ன ஆச்சரியமாக இருக்கிறதா.. சுய இன்பத்தால் கேடுகள் நிறைய என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்.. ஆனால் அப்படி இல்லையாம். அதனால் பல நன்மைகளும் இருக்கிறதாம்... சற்று வித்தியாசமான, அதே சமயம் பலரது முகத்தை சுளிக்க வைக்கக்கூடியவாறான தலைப்பாக இருந்தாலும், பலர் இன்றும் இந்த சுயஇன்பத்திற்கு அடிமையாகி உள்ளனர். அது அவர்களுக்குள் புழுக்கத்தை ஏற்படுத்தினாலும் கூட, அதனால் ஏற்படும் நன்மைகளும் சற்று உள்ளன. அது குறித்து பார்வைதான் இந்தக் கட்டுரை... 'சுயஇன்பம்' என்பது ஆணோ, பெண்ணோ தங்களுடைய பிறப்புறுப்பை அவர்களாகவே தூண்டிவிட்டு, அதில் இன்புற்று சந்தோஷம் அனுபவிப்பதாகும். பெரும்பாலும் இந்த பழக்கத்திற்கு இளம் வயதினர் பலர் அடிமையாக இருக்கின்றனர். பொதுவாக சுயஇன்பம் காண்பது என்பது மிகவும் கெட்ட பழக்கம் மற்றும் தவறானது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் இப்படி சுயஇன்பம் கொள்வது ஒருவரை ஆரோக்கியமாக இருக்க உதவியாக இருக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆச்சரியமாக உள்ளதா? ஆம், சுயஇன்பத்தினால் பலருக்கு தெரியாத நன்மைகள் அடங்கியுள்ளன....

நீண்ட நேர உடலுறவிற்கு ___வீட்டு வைத்தியம்...

 *நீண்ட நேர உடலுறவிற்கு மாத்திரைகள் தேவையில்லை எளிதில் கிடைக்கும் வீட்டு வைத்தியம்... *காய்ச்சிய பால், முருங்கை பூ, வெள்ளை பூண்டு, சின்ன வெங்காயம், பாதாம் முந்திரிப் பருப்பு... *நீண்ட நேர உடலுறவிற்கு மன ரீதியான சிறந்த ஒரே வழி... துணையிடம் கேள்வி கேட்டு, புன்னகைத்து பாராட்டி அவர்களை ரசித்தபடியே பேச்சு கொடுப்பது... பேசிக்கொண்டே உடலுறவில் ஈடுபடுவது விந்து எளிதில் வருவதில்... சற்று தாமதமாகும்... *வயது வந்த அத்தனை பேரும் முருங்கையை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் முருங்கக்காய் முருங்கை கீரை முருங்கை பூ என... அவற்றின் நன்மைகள் எண்ணற்றவை...  *வெள்ளை பூண்டு /சின்ன வெங்காயத்தின் பலன்கள்... பூண்டும் வெங்காயமும் காம உணர்ச்சியை தூண்டக் கூடியவை... திருமணமான புதுமன தம்பதிகள் தினமும் சாப்பிட வேண்டும்... காய்ச்சின பாலில் பூண்டும் சின்ன வெங்காயத்தையும் அரைத்து உடலுறவிற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே பருகுவது எளிதில் விந்து வருவதையும், ஆணுறுப்பு விறைப்பற்று போவதையும் தடுக்கிறது...

பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை.... ஏன் ஷேவிங் செய்யக்கூடாது என்று தெரியுமா

 பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை.... ஏன் ஷேவிங் செய்யக்கூடாது என்று தெரியுமா காரணம் #1: பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடி, அப்பகுதிக்கு நல்ல குஷன் போன்று இருக்கும் மற்றும் தீவிரமான உடலுறவின் போது உராய்வு ஏற்படுவதைத் தடுக்கும். காரணம் #2:  பிறப்புறுப்பை ஷேவிங் செய்யும் போது, அதன் வடிவம் மற்றும் நிலையினால் பல காயங்களை சந்திக்கக்கூடும். மேலும் ஷேவிங் செய்த பின் கடுமையான அரிப்புக்களை அனுபவிக்கக்கூடும். காரணம் #3:  பிறப்புறுப்பை ஷேவிங் செய்வதால், அவ்விடத்தில் சீழ் பிடித்த பருக்கள் அதிகம் வரக்கூடும். காரணம் #4:  பிறப்புறுப்பில் வளரும் முடி, உடலுறவினால் இனப்பெருக்க உறுப்பு மருக்கள் வரும் அபாயத்தைக் குறைக்கும் காரணம் #5:  பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியில் உள்ள இயற்கை எண்ணெய், இயற்கை உராய்வுப்பொருளாக செயல்படும். காரணம் #6:  முக்கியமாக பிறப்புறுப்பில் வளரும் முடி நல்ல பாதுகாப்பை வழங்கும் மற்றும் உடலின் வெப்ப நிலையை சீராக பராமரிக்க உதவும். காரணம் #7:  பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை நீக்கினால் பாலியல் நோய்களின் தாக்கம் வரும் வாய்ப்பு அதிகரிக்க...

விந்து_ஒரு_துளியில்_ஓராயிரம் #விசயங்கள்

 #விந்து_ஒரு_துளியில்_ஓராயிரம் #விசயங்கள்…❗❓❗❓❗❗❗ 👉 விந்து என்பது விந்துக் கோட்டைகள் உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது. ▶ மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த அளவில் புரதமும், உப்பும் சளியும் மற்றும் 1% அளவில் உயிரணுவும் உள்ள. 🔯ஒருதடவை வெளியாகும் விந்துவில்  (2.3 மி.லி)சுமார் 1 சிட்டிகை அளவு சர்க்கரை சத்து (150மி.கி) தான் வெளியாகிறது. இதனால் சக்தி இழப்போ, சத்து இழப்போ எத்வும் ஏற்படுவது இல்லை. 🔯1மி.லி விந்துவில் சுமார் 100 மில்லியன் உயிரணு இருந்தால் தான் கரு உண்டாகும் . இது 20-40 மில்லியன் அளவுக்கு குறைந்தால் கரு உண்டாக்க முடியாது. 🔯ஆன் உயிரணுக்கள் பெண் குறியில் மட்டும் இருந்தால் சுமார் 1 மணி நேரமும் கருப்பையில்  இருந்தால் சுமார் 24-48 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். சுமார் 300 மில்லியன் உயிரணுவில் சுமார் 300 மட்டுமே கருமுட்டையை சூழ்ந்து அதில் ஓன்று மட்டுமே  அதன் உள்ளே சென்று கருவாகி...

40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்… இவ்வளவு நன்மைகளா?…

 ♥40 வயதிற்கு மேல் தாம்பத்தியம்… இவ்வளவு நன்மைகளா?… ♥தாம்பத்தியம் என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம். ஆகவே பெண்கள் ஆரோக்கியமாக இருக்க கணவரோடு உறவு கொள்ளுங்கள். அவருக்கும் இது மருத்துவமாகும். ♥தினமும் தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும்.  ♥வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓர் மாதத்தில் 50 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள். ♥ உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும். சளி பிடிப்பதிலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும் தினமும்  உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உடல் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது ...

ஆண்களே எளிதாக குழந்தை பாக்கியம் பெற

 ஆண்களே எளிதாக குழந்தை பாக்கியம் பெற வேண்டுமா சித்தர்கள் கூறும் அருமையான டிப்ஸ் தற்போது இருக்கும் நவீன உலகத்தில் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதால்,கடுமையான வேலைப்பளு சிறுவயதில் தேவையில்லாத செயல்களில் ஈடுபடுதல் மற்றும் மன அழுத்தம் ஆகிய காரணங்களால்  பல ஆண்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விடுகிறது.          இன்றைய காலகட்டத்தில் நீண்டநேரம் அமர்ந்தபடியே வேலை பார்க்கும் ஐடி துறை ஊழியர்களில் பலருக்கும் புத்திர பாக்கியம் இல்லாது போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில்  சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் அவர்களுக்கு ஒரு மருத்துவ முறையை கூறுவார்களாம் அது என்னவென்றால். நல்லெண்ணெய்யை ஒரு குழிக் கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதை மிதமான சூட்டில் சூடு படுத்தவும்.  எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு, தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். ஆறிய எண்ணெய்யை இரு கால்களின்  பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை ...

ஆயுர் வேதத்தில் வயாக்ரா

 ஆயுர் வேதத்தில் வயாக்ரா இன்று உலகெங்கும் வயாக்ராமயம். சர்வம்சக்திமயம் என்பது பொய். சர்வம் வயாக்ராமயம் என்பது மெய் என்றாகி விட்டது. இன்று வயோதிகர்கள் வயாகரா சாப்பிட்டு வாலிபனாகி வருகிறார்கள். இந்தியாவில் வயாகரா கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. அதையும் வாங்கி பயன் படுத்துகிறார்கள். அறிவாளிகள். வயாகராவை விடபல மடங்கு அதிக பலனளிக்கும் அற்புத மருந்துகள் நம் இந்திய மருத்துவத்தில் உண்டு. அதே நேரத்தில் வயாக்ரா உடலை மோசமாக்கி உயிரையும் போக்கிவிடுகிறது. ஆனால் இந்திய மருந்துகளோ எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது. ஆண்களுக்கு தாம்பத்திய சுகத்தையும் நீடித்து வைக்கிறது. இதுவே இந்திய மருத்துவ முறையின் அற்புதம். இந்தியாவில் விளைந்த பாசுமதி, மஞ்சள் இன்னும் பல மூலிகைகளுக்கு அமெரிக்கா சொந்தம் கொண்டாடிவருவதுபோல் நமது ஆயுர்வேத மருந்தான அமுக்கரா கிழங்கையும் அமெரிக்கா திருடி விட்டது. அமுக்கிராவும் வயாகரா போன்றதுதான் என்பது ஆயுர்வேத வைத்தியர்கள் அனைவருக்கும் தெரியும். அமுக்கிராகிழங்கை பாலில் வேகவைத்து எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சூரனமாக்கி சிறிது தேன் கலந்து அருந்திவர ஆண...

தந்திரா வரைபடம் (சூத்திரா 1)

 *#சாரஹா_சூத்திரம்* **உண்மையான ஒன்றை விட்டுவிட்டு  ஏதோ ஒன்றின் பின்னால் முத்தமிட யாசித்துக் கொண்டு  அதுதான் முடிவான உண்மையென்று இருப்பது  விடைபெறும் ஒருவன், வாசலில் நின்று கொண்டு நொடிப்பொழுது  இன்பத்திற்கு (பெண்ணிடம்) கேட்பது போல் ஆகும்.**       'இங்கே  ஒன்று கூடுவது' என்பதை முத்தம் கொடுத்தல் என்று உருவகமாக எடுத்துக் கூறபட்டிருக்கிறது.  அது, ஆணும், பெண்ணும், சிவனும், பார்வதியும் மற்றும் இங்-யங் (yin-yang) சந்திப்பதைக் குறிக்கிறது.  நீங்கள் ஒரு பெண்ணுடன் கைகோர்த்துக் கொண்டு சென்றாலும், அது முத்தம் கொடுத்தல்தான்.  அதாவது கைகள் ஒன்றை ஒன்று முத்தம் கொடுத்துக் கொள்கின்றன.  நீங்கள் ஒரு பெண்ணின்  உதடோடு, உங்கள் உதடை சேர்த்தால், அதுவும் முத்தம்தான்.  ஒன்று கூடுதல்தான்.  அதைப்போல உங்களுடைய பால் உறுப்பும், ஒரு பெண்ணின் பால் உறுப்பும், ஒன்று கூடுவதும் , முத்தம்தான்.  ஆகவே தந்த்ராவைப்  பொறுத்தவரையில், இரண்டு மாறுபட்ட துருவங்கள் (POLARITIES) ஒன்று கூடுவதை, முத்தம் என்று உருவகமாக அழைக்கப்படுகின்றது .  சில ச...

ஆண்குறி_சிறிதாக_இருக்க_ஏதும் #தாம்பத்திய_பிரச்னை_வருமா

Image
 #ஆண்குறி_சிறிதாக_இருக்க_ஏதும் #தாம்பத்திய_பிரச்னை_வருமா❓❓ என் உறுப்பின் அளவு மிகச் சிறியதாக இருக்கிறது. திருமணமானால் என்னால் என் மனைவியைத் திருப்திப்படுத்த இயலுமா❓ சிறியது என்று நீங்களே முடிவு செய்துவிட்டால் எப்படி❓ 👉 பொதுவாக தளர்ந்த நிலையில் மூன்றரையிலிருந்து நாலரை இன்ச்சும், விறைப்புற்ற நிலையில் #5_7_இன்ச்சும் தான் இப்பாகத்தின் சராசரி நீளம். இதைவிட ஒரு இன்ச் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தாலும் எந்தப் பாதகமும் இல்லை. இந்தக் கணக்குப்படி, ஒரு வேளை உங்கள் பாகம் சற்றே சிறியதாக இருந்தாலும் அதைப் பற்றி இவ்வளவு கவலைப்பட என்ன அவசியம்❓ நீங்கள் செக்ஸில் முழுமையாக ஈடுபட, அளவு ஒரு பிரச்னையே அல்ல. அதோடு, ஆணுறுப்பின் நீளத்துக்கும், பெண்ணின் சுகத்துக்கும் பெரிய தொடர்பில்லை. பெண்ணின் யோனிக் குழாயின் முதல் இரண்டு இன்ச் உட்தோலுக்குத்தான் சுகம் உணரும் தன்மையுண்டு. எனவே, ஆணின் குறி எவ்வளவு நீளமாக இருந்தாலும் முதல் இரண்டு இன்ச் மட்டும்தான் கலவி சுகத்துக்குத் தேவை. இன்னொன்றையும் புரிந்துகொள்ளுங்கள். ஆண்மை என்பது பாகத்தின் நீள அகலத்தைப் பொறுத்ததல்ல – #மனத்தின் #வீரியத்தையும் ஆழத்தையும் பொறுத்தது.  ?...

உற்சாகமான தாம்பத்யத்திற்கு மூன்று வழிகள்!

 ♥உற்சாகமான தாம்பத்யத்திற்கு மூன்று வழிகள்! ♥தாம்பாத்யத்தில் உற்சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் உளவியலாளர்கள். #முத்தான_மூன்று_வழிகள்  ♥1. பார்வையாளராக மட்டுமே இருப்பதை தவிர்க்க வேண்டும் ♥2. உறவுகளுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்க வேண்டும் ♥3. ஒருவருக்கொருவர் தவறாக புரிந்து கொள்வதை விடவேண்டும் #பார்வையாளராக_இருக்க_வேண்டாம் ♥தாம்பத்யத்தில் இருவரின் பங்களிப்புமே முக்கியமானது. ஒருவர் பார்வையாளராக இருந்து மற்றொருவர் மட்டுமே செயல்புரிந்தால் அது ஓரங்க நாடகம் போல ஆகிவிடும். இருவருமே இணைந்து செயல்புரிவதில்தான் சுவாரஸ்மே உள்ளது. எனவே பார்வையாளராக மட்டுமே இல்லாது பங்களிப்பாளராக இருப்பதும் முக்கியம். #ஸ்பரிசங்கள்_உணர்த்தும் ♥தகவல் தொடர்பு என்பது தாம்பத்யத்தில் மிகவும் முக்கியமானது. வார்த்தையாகவோ, தொடுகையாகவோ எப்படியாகிலும் உங்கள் துணையுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். எது நன்றாக இருக்கிறது என்பதை உணர்த்துவதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. ஆயிரம் பேச்சு உணர்த்துவதை ஒரு ஸ்பரிசம் புரிய வைத்துவிடும் என்பார்கள். எனவே தாம்பத்யத்தின்போது...

அந்த” விஷயத்துல ஆண்களிடம் இதெல்லாம் பெண்கள் எதிர்பார்க்கிறார்களா

”அந்த” விஷயத்துல ஆண்களிடம் இதெல்லாம் பெண்கள் எதிர்பார்க்கிறார்களா     1)செக்ஸ் உறவின் போது தங்களுடைய ஆண் துணை இப்படியெல்லாம் தங்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என பெரும்பாலான பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.அவர்கள் ஆண்களிடம் அப்படி எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை இந்த  தொகுப்பில் பார்க்கலா 2)ஒரு நல்ல உரையாடல், காதல்ததும்பும் பேச்சு கூட பெண்களுக்கு செக்ஸ் ஆசைகளை தூண்டுமாம்.எனவே அது போல தங்கள் ஆண் துணை தங்களிடம் ஆசையோடு பேச வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். 3)செக்ஸ் உறவின் போது ஆடை இருக்கும் சூழலிலும்,தங்களுடைய அழகு குறித்து ஆண்கள் வர்ணிக்க வேண்டும் என பெண்கள் விரும்புகிறார்களாம். 4)மன அழுத்தம்,டென்ஷன் காரணமாக சில ஆண்கள் தங்கள் பெண் துணையிடம் கடுமையாக நடந்து கொள்வார்கள்.இப்படிப்பட்ட ஆண்களுடன் முழு திருப்தியோடு பெண்கள் உடலுறவு கொள்ள மாட்டார்களாம். 5)பெண்கள் உச்சநிலையை அடைந்தால்தான்,செக்ஸில் அவர்கள் திருப்தி அடைந்திருப்பதாக பல ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் உச்சத்தை அடைவதை விட,முன் விளையாட்டுகளில் அதிக நேரம் ஈடுபடுவதே பெண்களுக்கு அதிக விருப்பமாம். 6)சில ஆண...