Posts

Showing posts from April, 2021

இல்லறப் பகிர்வு பதிவு பெண்களின் செக்ஸ் உணர்வுகள்

 இல்லறப் பகிர்வு பதிவு பெண்களின் செக்ஸ் உணர்வுகள்  செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத் தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கிறது.  நிஜமாக பெண்ணின் உணர்சசி நிலைகள் என்ன? பெண்ணின் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக்கட்டுரை. பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகர மாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு உண்மையாக வழங்கப்பட வே ண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவி யாக பல காலம் வாழ்ந்து இல்ல ற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு இருக்கி றது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன. திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார் களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியின ர் திருமண உறவில் முழுமையா ன மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது. இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணு ம் திருமண உறவில் விரிசல் – விவாகரத்து போன்றவையாகும். எனவே திருமணம் செய்...

காமத்தை முழுமையாக அனுபவியுங்கள்.

 காமத்தை முழுமையாக அனுபவியுங்கள். முழுமையாக அனுபவம் கொண்டவன் எவனும் அதற்கு அடிமையாக  மாட்டான். அடிமையால் எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாது. அது அவன் மண்டையில் சதா சர்வ காலமும் நச்சரித்து கொண்டே இருக்கும். இங்கு சில விசித்திர ஆசைகள் மட்டுமே. அதை புரிந்து கொண்டால் இங்கு எவனும் அடிமை பழக்கத்துக்கு ஆட்பட மாட்டான். 1. இவ்வளவு காலம் முறையான குடும்ப உறவுகளை கண்டு பழகி விட்டிருந்தோம். அதனால் முறையற்ற உறவுகள் எப்படி இருக்கும் என்று காண வேண்டும் ஒரு விசித்திரமான ஆசை. ஒரு ஆசை அவ்ளோதான்..  2. நமக்கு சொந்தமான ஒரு உறவு நம்  கணவனோ, மனைவியோ அடுத்தவர் மீது விருப்பம் கொண்டால், அதனால் நமக்கு உண்டாகும் கோபம், வன்மம் போன்ற உணர்ச்சிகளை நமக்கு நாமே கற்பனை செய்து கொண்டு அதை அனுபவிப்பது. இது புண்ணை சொரிந்து சுகம் காண்பது போல ஒரு இன்ப கிளர்ச்சி. அவ்ளோதான். அதேபோல அடுத்தவன் பொருளை நாம் அபகரித்து கொண்டோம் என்கிற ஒரு வக்கிர சுக  உணர்ச்சி, இன்று காமத்திலும் புகுந்து விட்டது. அடுத்தவன் மனைவியை புணர்கிறோம் என்கிற எண்ணமே ஒருவனை இன்பத்தில் ஆழ்த்தினால் அவன் மனம் ஒரு வக்கிரமான சுழலில் மாட்டி கொ...

உங்க துணையை இரண்டாவது சுற்றுக்கு ரெடி பண்ண இத செஞ்சாலே போதும்!

 உங்க துணையை இரண்டாவது சுற்றுக்கு ரெடி பண்ண இத செஞ்சாலே போதும்! உடலுறவு எப்போதும் நல்ல உணர்வை உணர வைக்கும். ஆனால் அதனை இரண்டு அல்லது முன்று முறைக்கு மேலே செய்யும் போது, அந்த உணர்வு இன்னும் மேலோங்கும். நீங்கள் அந்த பேரின்ப கடலில் மூழ்கி நீச்சலடிக்க விரும்புகிறீர்களா? ஆனால் உங்கள் துணைவி அதற்கு தயாராக உள்ளாரா என்பது தெரியவில்லையா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்கள் மனதில் கொண்டு, அதன்படி நடந்து கொள்ளுங்கள். இதனால் அவர்கள் உங்கள் வலையில் சட்டென்று விழுவதைக் காணலாம். பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டிவிட, ஆண்கள் ஒருசில ட்ரிக்ஸ்களை கையாண்டால் போதும். இங்கு உங்கள் துணைவியின் பாலுணர்ச்சியைத் தூண்டி, இரண்டாவது சுற்றிற்கு தயாராக்க செய்ய வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள். இதமான வருடல் முதல் சுற்று முடிந்த பின் உங்கள் துணைவி அவ்வளவு தான் என்று நினைப்பதற்குள், உங்கள் விரல்களால் அவர்களது தொப்புள் மற்றும் இடுப்பு பகுதியில் மென்மையாக வருடிவிடுங்கள். பின் முன் விளையாட்டுக்களை மீண்டும் விளையாடி அவர்களது பாலுணர்வைத் தூண்டி விட்டால் போதும், அவர்கள் அடுத்த...

பெண்களுக்கு அதிகபட்ச உச்சக்கட்டம்

 பெண்களுக்கு அதிகபட்ச உச்சக்கட்டம் என்பது மனைவி கணவன் மேல் உட்கார்ந்து புனர்தலிலே கிடைக்கும் என்பது 99% உண்மை . ஆரம்பத்தில் அந்நிலையில் மனைவியை உட்காரவைத்து புணர வைப்பது என்பது தான் மிக கடினமான நிலை. அவைகள் அந்நிலை உச்சக்கட்டம் பெறும்போது, மறுமுறை அவர்களே மேல் ஏறி உட்கார்ந்து செய்வார்கள். இந்நிலை புணர்தலில் பெண் உறுப்பு ஆண் உறுப்பின் உள்ளே செல்வதோடு பெண் உறுப்பிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உராய்வு ஏற்படும்.  இதனால் பெண் மிகுந்த கிளர்ச்சி அடைவால்.   மேலும் ஆணின் மேல் பெண் உட்கார்ந்து புணரும்போது ஆணின் கை மற்றும் வாய் பகுதிகள் பெண்ணின் மார்பில் விளையாடும். மேலும் ஆணின் கை பெண்ணின் இடுப்பு முதுகு மற்றும் பின் பகுதிகளை தடவி கொடுக்கும். மேலும் ஆணின் உதடு  பெண்ணின் உதடு மற்றும் கழுத்து பதுதியில் பற்றி விளையாடும்.  இதனால் பெண் பல நிலைகளில் திக்கு முக்காடிப் போவாள். இந்நிலையில் பெண் ஆணை புணர்ந்து கொன்டே இருந்தால் அளவற்ற இன்ப ஊற்று பெண்ணில் எடுத்து பெண்ணின் உச்சகட்டமானது 100 தடவைகூட போய்கொண்டே இருக்கும்.  இந்நிலையில் பெண்ணானவளின் உணர்ச்சி உச்சந்தலை வரை சென...

செக்ஸ் உறவின் போது, மனைவியின் முனகல் சத்தம்.

 செக்ஸ் உறவின் போது, மனைவியின் முனகல் சத்தம். உறவின் போது பெண்கள் எழுப்பும் முனகல் ஓசையை கேட்கும் ஆண்களுக்கு கிக் ஏற்படுவதாகவும், அவர்கள் உச்சத்தை எட்ட உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.படுக்கை அறையில் பெண்கள் சிலர் சன்னமாய் முனங்குவார்கள். சிலர் சந்தோசத்தில் கூச்சலிடுவார்கள்.பெண்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஆண்களுக்கு உற்சாகத்தை தருமாம். இதனால் ஆண்கள் வேகமாக செயல்படவும் செய்கின்றனராம்.உற்சாக கூச்சல்பெண்களின் சந்தோஷ சப்தம் ஆண்களுக்குள் பூஸ்ட் போல செயல்பட்டு அவர்களும் உச்சத்தை எட்ட உதவியாக இருக்கிறதாம்.இது தொடர்பாக 22 வயதுடைய 71 பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் தாம்பத்ய உறவின் பொழுது கூச்சல் எழுப்புவதாக கூறியுள்ளனர். ஆணுக்கு மகிழ்ச்சிமுன்விளையாட்டுக்களின் போது தொடங்கி உறவின் உச்சம் வரை மெதுவாகவும், உச்சபட்சமாகவும் எழுப்பும் ஒலி தங்களின் துணைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர். முன் விளையாட்டுக்களின் போதே உச்சநிலையை எட்டினாலும்  கணவரை   உற்சாகப்படுத்தவே   உறவின் போது சப்தம்  எழுப்புவதாக சில பெண்கள் கூறியுள்ளனர்.அதிகமான சத்த...

உறவின் போது பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா?

 உறவின் போது பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா? கண்டிப்பாக முடியும். ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் உச்சம் அடைந்ததும் அதே நிலையில் சில நிமிடங்கள் வரை நீடிக்கிறார்கள். அதனால் மீண்டும் அவர்கள் கிளர்ச்சி அடையும் போது அல்லது தூண்டப்படும் போது மீண்டும் உச்சம் அடைதல் சாத்தியமாகிறது.  ஆண்கள் சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் மூன்று முதல் நான்கு முறை உச்சகட்டம் அடைய முடியும்.  எல்லா பெண்களும் உச்சகட்டம் அடைய முடியுமா?  கண்டிப்பாக செக்ஸ் உணர்வு உள்ள ஒவ்வொரு பெண்ணும் உச்சகட்டம் அடைய முடியும். அதற்கு முதல் தேவை அவர்கள் மனநிலை சிறந்த நிலையில் ஒத்துழைக்க வேண்டும். செக்ஸில் ஈடுப்படும் நேரத்தில் முழு மனதும் இன்பத்தில் மட்டுமே இருக்க வேண்டும் தவிர மனத்தில் தேவையில்லாத பிற விஷியங்கள் இருக்கக் கூடாது.  அதனால் அதிகமான பெண்கள் தனிமையில் சுய இன்பம் காணும் போது எளிதாக உச்சகட்டம் அடைவதாகச் சொல்கிறார்கள். தம்பதிகள் உறவுகொள்ளும் போது எப்படிப்பட்ட முறையில் உறவுகொள்வது பிடித்திருக்கிறதோ அதைச் செய்யச் சொல்வதன்...

பெண்ணின் G-ஸ்பாட்-ஐ எப்படிக் கண்டறிந்து தூண்டுவது

 பெண்ணின் G-ஸ்பாட்-ஐ எப்படிக் கண்டறிந்து தூண்டுவது G-ஸ்பாட் (கிராஃபென்பெர்க்ஸ் ஸ்பாட்) பெண்ணுறுப்பின் முன்பக்கச் சுவரில் இருப்பதாகக் கருதப்படும் பாலியல் உணர்ச்சியையும் கிளர்ச்சியையும் மிகுதியாகத் தூண்டும் ஒரு பகுதியாகும். இது பெண்ணுறுப்புக் குழிக்கும் சிறுநீர்க் குழாய்க்கும் இடையே உள்ளது. பாலியல் கிளர்ச்சியைத் தூண்டுகின்ற இந்தப் பகுதியைத் தூண்டினால் பெண்களுக்கு மிகுந்த பாலியல் கிளர்ச்சியும் செறிவான புணர்ச்சிப் பரவசநிலையம் உண்டாகும் என்று கருதப்படுகிறது. சில பெண்களுக்கு, கிளிட்டோரிசைத் தூண்டுவதைக் காட்டிலும் இந்தப் பகுதியைத் தூண்டும்போதே புணர்ச்சிப் பரவசநிலை உருவாவதாகத் தெரியவந்துள்ளது. இருப்பினும், இப்படி ஒரு பகுதி இருக்கிறதா இல்லையா என்பது இன்னும் விவாதப் பொருளாகவே உள்ளது. இப்படி ஒரு அமைப்பு உள்ளதா இல்லையா என்பது குறித்தும் அது எங்கு இருக்கிறது என்பது குறித்தும் மருத்துவர்கள் மற்றும் பாலியல் நிபுணர்களிடையே இன்னும் பல்வேறுபட்ட கருத்துகள் உள்ளன. G-ஸ்பாட் எங்குள்ளது (Where can I find the G-spot?) வழக்கமாக, G-ஸ்பாட் என்பது பெண்ணுறுப்பின் முன்பக்கச் சுவரில் 50 முதல் 80 மிமீ தொலைவில் (2...

ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்

 ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய் புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர்.   இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள்.    புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லது அல்ல .பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயே பயன் படுத்த வேண்டும்.   1. விந்துவை கெட்டி படுத்தும். ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய் காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு.  2. தேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்.    3. அஜீரண கோளாறு அகன்று, எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.    4. குடல் புண்ணை ஆற்றும். வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்த...

தெய்வீகப்‌ பகுதி

Image
 தெய்வீகப்‌ பகுதி பெண்ணின்‌ புனித குகையின்‌ கூரையில்‌ உள்ள புனிதப்‌ பயைம்‌ பொறுத்த வரை, பெண்ணுக்குப்‌ பெண்‌ அதனுடைய இருப்பிடம்‌ மாறியிருக்கலாம்‌. மேலும்‌, ஒரே பெண்ணிடமே கூட அடிக்கடி இடம்‌ மாறுவதாகவும்‌ இருக்கலாம்‌. அதனால்‌, குறிப்பிட்ட ஒரே இடத்தில்‌ தான்‌ அது எப்போதும்‌ இருக்கும்‌ என்று கூற முடியாது. ஆனால்‌, ஒரு தகவலை உறுதியாகச்‌ சொல்லலாம்‌. புனித குகையின்‌ கூரையின்‌ முதல்‌ மூன்று அங்குலத்திற்குள்‌ தான்‌ இருக்கும்‌. அதில்‌ மாற்றமிருக்காது. அதனால்‌ தான்‌ அந்தப்‌ பகுதியை தெய்வீகப்‌ பகுதி என்று ஞானிகள்‌ குறிப்பிடுகிறார்கள்‌. இந்த நூல்‌ அந்தப்‌ பகுதியை பிரம்மஸ்தானம்‌ என்று குறிப்பிடுகிறது. இந்தப்‌ தெய்வீகப்‌ பகுதி தான்‌ பெண்ணின்‌ பால்‌ சார்ந்த ஏக்கங்கள்‌, ஏமாற்றங்கள்‌, நிராசைகள்‌ அனைத்தும்‌ அடங்கிக்‌ கிடக்கும்‌ பகுதியாகும்‌. அதாவது ஒரு நபர்‌ உரிய வேளைக்கு உணவருந்தா விட்டால்‌, அவருடைய இரைப்பையின்‌ உயிரணுக்கள்‌ தான்‌ முதலில்‌ பாதிக்கப்படும்‌. அதேபோல, பாலின்ப ஆற்றாமையால்‌ ஒரு பெண்‌ தாக்கப்‌ படும்‌ போது இந்த தெய்வீகப்‌ பகுதியில்‌ தான்‌ அந்த வருத்தங்கள்‌ சேமிக்கப்‌ படுகின்றன. இப்போது நிகழ்ந...

உச்சக்கட்டம் என்பது

 உச்சக்கட்டம் என்பது உடலுறவின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம்.அதாவது  கிளைமாக்ஸ். இதுவே செக்ஸ் தொடர் பான திருப்தியின் அளவுகோல். ஆணைகளுக்கு இது  தொடர்பில் சிக்கல் இல்லை. அனால் பெண்கள் விடயத்தில் இது மிக சிக்கல்  வாய்ந்தது. எனவே பெண்களின் உச்சக்கடம் தொடர்பில் சுருக்கமாக பார்ப்போம்.  1.சிறந்த வலி நிவாரணி  உங்களுக்கு தலைஇடியா? செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்...செக்ஸ் உம உச்சக்கட்டமும்  எல்லாவகையான உடல்,மன வலிகளையும் குணப் படுத்தக்கூடியது என ஆதாரபூர்வமாக  நிரூபிக்கப்பட்டுள்ளது, உச்சக்கட்ட நிலையின் போது உடலிலிருந்து  சுரக்கப்படும் oxytocin என்ற இரசாயனப் பொருள் தான் காரணம்.இது உடலையும்  மனதையும் இலகு நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. ஆனால் இந்த வலி மீளல் நிலை  ஒரு 15 நிமிடங்கள் தான் நிலைக்கக்கூடியது. மேலும் செக்ஸ் ஐ பற்றி  நினைப்பது கூட நல்ல ஒரு தென்பை தரக்கூடியது என கூறப்படுகிறது. 2 .ஆணுறை உச்சக்கட்ட அடைவில் பாதிப்பை ஏற்படுத்தாது  ஆணுறை பாவித்தல் உச்சக்கட்ட நிலையை அடைவதில் எந்த பாதிப் பையும் ஏற்படுத்தாது.  அதாவது எந்த தொ...

காமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன?

 காமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன? காமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில் உச்சக்கட்டம் ஏற்படுவது என்பது அரிதான ஒன்றாகும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பத்தில் நான்கு பெண்கள் மட்டுமே உச்சக்கட்டம் அடைவதாக கூறியுள்ளார்கள். காமசூத்ராவில் ஆண்களின் உச்சகட்டத்தை விட பெண்களின் உச்சக்கட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காமசூத்ராவில் உடலுறவில் பெண்கள்தான் முதலில் உச்சகட்டத்தை அடைய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காமசூத்ரா என்பது உடலுறவு நிலைகளை மட்டும் கூறுவது அல்ல, காமசூத்ராவில் கூறப்பட்டுள்ள சில முக்கியமான பாடங்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த பாடங்கள் உங்கள் துணை மீதான உங்களின் பார்வையை மாற்றும். உண்மைதான், உடலுறவைப் பொறுத்தவரை ஆண்குறியின் அளவு என்பது மிகவும் முக்கியமானது. காமசூத்ராவில் கூறியுள்ளபடி ஆண்குறியின் அளவைப் பொறுத்துதான் ஒருவர் படுக்கையில் காளையைப் போல இருப்பார்களா, ஆற்றல்மி...

உடலுறவில் இருமடங்கு இன்பம் வேண்டுமா

 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗 உடலுறவில் இருமடங்கு இன்பம் வேண்டுமா? அப்ப இந்த பண்டைய கால செக்ஸ் முறையை பின்பற்றுங்க…!  💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗 நீங்கள் எப்போதாவது பாலியல் பரவசத்தை அனுபவித்திருக்கிறீர்களா? அது தீவிரமாக இருந்ததா?  உங்கள் துணையுடன் ஆழமாக இணைந்திருப்பதை உணர்ந்தீர்களா? ஆம் எனில், ஒருவேளை நீங்கள் பாலியல் மகிழ்ச்சியை நன்றாக அனுபவித்து இருக்கிறீர்கள்.  தாந்த்ரீக செக்ஸ் மூலம் நீங்கள் இன்பத்தை இருமடங்கு பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?  ஆம், தாந்த்ரீக செக்ஸ் மூலம் ஒருவர் தங்கள் வாழ்க்கையின் சிறந்த புணர்ச்சியைப் பெற முடியும்.  இது பாலியல் வடிவம் மட்டுமல்ல, வாழ்க்கை முறையும் ஆகும்.  தாந்த்ரீக செக்ஸ் என்பது 'காதல் மற்றும் நனவின் பாதையில் வளர்வது' பற்றியது.  இதில், காதல் ஒரு பெண்ணிய பாத்திரத்தை வகிக்கிறது, அதே சமயம் நனவு ஆண்பால் பாத்திரத்தை வகிக்கிறது. ஆண்பால் ஆற்றலையும் பெண்ணின் ஆற்றலையும் ஒருவருக்கொருவர் கரைப்பதே இதன் நோக்கம். இரண்டு பேர் தாந்த்ரீக உடலுறவைக் கடைப்பிடிக்கும்போது, அவர்கள் உடல் மற்றும் ஆன்மீக மட்டத்தில் ஒன்றுபடுகிற...

பெண்ணுக்கு நூறு, ஆணுக்கு ஒன்று என்று

 #Medical_science_study #Anatomy and #Nerve_secrets 👸 👰 #பெண்ணின்_சொர்கவாசலும் - #ஆணின்_ஆயுதமும் - #பெண் மற்றும் #ஆண் இருவரின் காமகிளர்ச்சி அவரவர் உடலில் ஒரு முக்கிய புள்ளியில் இருந்து தொடங்குகிறது, அந்த முக்கிய புள்ளி என்பது ஒரு பாம்பு அதன் புற்றின் உள் இருந்து வெளிவரும் துளையை போன்றது, அத்துளை பாம்புக்கு தெரியவில்லை என்றால் அது வெளியே வர வழி தெரியாமல் உள்ளேயே முடங்கி கிடக்கும். அதுபோல்தான் ஆண் மற்றும் பெண்ணுக்கு அவரவர் காம புள்ளிகளை பற்றி தெரியாமல் போய்விட்டால் அவர்களால் முழுமையான காம இன்பத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடும். ஆனால் அப்புள்ளிகளை பற்றிய தெளிவு அவர்களுக்கு இருந்தால், அங்கு கிளர்ச்சியை தூண்ட என்னென்ன செய்ய வேண்டும் என்றும் தெரிந்துவிட்டால், அவர்கள் உடல் முழுவதுமே காமக்கடல் ஆகிவிடும். எப்படிஎன்றால் பாம்பு அதன் புற்றை விட்டு வெளிவரும் ஒரு  வழியை தெரிந்து கொண்டுவிட்டால், தொடர்ந்து பல வழிகளை கண்டுபிடித்துவிடும் . அதாவது ஒரு பெண்ணுக்கு அவள் பெண்குறியில்  இந்த முக்கிய புள்ளி உள்ளது, அதை தூண்டி சந்தோஷம் ஏற்படுத்த ஒருவருக்கு தெரிந்துவிட்டால் அவள் உடல் முழுவதுமே கா...

காதலர்கள் சந்தோஷமாக இருக்க எளிய தியான முறையாக எதைச் சொல்வீர்களா?

 *#உடலுறவு_ஒரு_புனித_அனுபவம்* ·         *#கேள்வி*- காதலர்கள் சந்தோஷமாக இருக்க எளிய தியான முறையாக எதைச் சொல்வீர்களா? *#ஓஷோபதில்* காதலர்களுக்கான மிகவும் எளிய முறை என்பது  உடலுறவு கொள்ளும்போது... அவர்கள்  உடலுறவின் புனிதத் தன்மையை அனுபவிக்க வேண்டும் என்பதே.  அனைத்து மதங்களும் உடலுறவின் புனிதத் தன்மையை அழித்துவிட்டன.  அவர்கள் அதை ஒரு பாவச் செயல் என்று சொல்லி கண்டித்தார்கள். இது மனிதனின் மனதிற்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது.  எனவே, முடிந்தவரை விரைவாக முடித்துவிட வேண்டும் என அனைவரும் மிகவும் விரைவாக உடலுறவு கொள்கிறார்கள். இயற்கையிலேயே, அது பாவச்செயலாக இருந்தால், அதை விரைவாக முடித்து விடுவதுதான் நல்லது.  அவர்களுடைய இதயம் குற்ற உணர்வால் நிரப்பப்பட்டுள்ளது.  அவர்களது மனம் முழுவதும் பாவத்தால் நிரப்பப்பட்டுள்ளது.  காதலர்கள் உடலுறவில் ஒரு தியான முறையை அனுபவிக்க விரும்பினால்..  முதலில் அவர்கள், அது ஒரு பாவச் செயல், அது தவறானது என்ற கருத்தைக் கைவிட வேண்டும். உண்மையில் அது அளவுகடந்த அழகு பொருந்தியது.  அது உயிர்வாழ்வதற்காக இயற...