Posts

Showing posts from October, 2021

காம சூத்ரா உடலுறவு முறைகள்.

 காம சூத்ரா உடலுறவு முறைகள்....Positions .. கலவிநிலை - 1 பெண் கட்டிலின் முனையிலோ அல்லது நாற்காலி அல்லது ஷோஃபாவின் முனையிலோ அமர்ந்து கால்கள் விரித்திருக்க ஆண் அவள்முன் மண்டியிட்டு அமர்ந்து இரண்டு பேரின் கலவி உறுப்புகள் நேர்முகமாகப் பார்த்திருக்க இருவரும் கலந்து காமுறும் கலவி நிலை. மிகுந்த இன்பம் தரக்கூடியது. கலவி நிலை - 2 பெண் குனிந்தவாக்கிலும் ஆண் அவள்பின்னால் நின்றவாக்கிலும் அமைந்து அவளின் இடுப்பினைப் பிடித்தவாறு பின்பக்கமாக இருந்து கலவிசுகம் பெறுவது. இந்நிலையில் மிகுந்த சுகம் கிடைப்பதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது, அதிக உடல் சிரமம் இல்லாதிருப்பது இதில் சிறப்பு. மேலும் பெண்ணுறுப்பின் துவாரம் சற்று பெரிதாகி இருப்பின் நேரடியாக இணையும் போது கிடைக்கின்ற இடைவெளி இந்த நிலையில் அகன்று புதிதாக சுகம் பெறுவது போல் இறுக்கமான சுகம் கிடைப்பது இதில் சிறப்பானதாகும். கலவி நிலை - 3 ஆண் தரையில் அல்லது கடினமான பரப்பில் அமர்ந்துகொண்டு பெண்ணினை தனது மடியில் தனது முகம் நோக்கியவண்ணம் அமரவைத்து அவளையும் இறுக்கி அணைத்தவாறு தனது கால்களுடன் கைகளை பிணைத்திருக்க பெண்ணோ அவனது தோள்களைப் பிடித்து பெண்ணுறுப்...

முதலிரவு பயத்தை போக்குவது எப்படி

 முதலிரவு பயத்தை போக்குவது எப்படி?  மனித வாழ்க்கையில் பாலுறவு அல்லது தாம்பத்திய உறவு என்பது அவசியமானது. அது ஒருகலை இதை கலைநயத்துடன்அணுக வேண்டும். எனவேதான் திருவள்ளுவர் ‘மலரினும் மெல்லியது காமம் என்று கூறியுள்ளார். வரட்டுத்தனமாகவோ, கடமைக்காக அல்லது பாலுணர்வை வெறித்தனத்தோடு தணி த்து கொள்வதற்காக ஈடுபடும் போதுதான் அங்கே சிக்கல்கள் தொடங்குகின்றன. இன்று பெரும்பாலான முறையான திருமண உறவுகள் முதல் காதல் திருமணங்கள் வரை மண முறிவுகளை நோக்கி செல்லுகிறது இவற்றிற்கு அடிப்படை காரணம் தாம்பத்ய உறவில் உண்டாகும் பிழைகளும் குற்றங்களும் தான். இன்றைக்கு பாலுணர்வு தவறாக புரிந்து கொள்ளப்படுவதாலேயே பல்வேறு குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட காரணமாகிறது என்கிறது ஒரு புள்ளிவிபரம். தாம்பத்ய உறவை பொறுத்தவரை நம்முன்னோர்கள் தெளிவான வழிகாட்டலை கூறியுள்ளனர். மலரைப்போல மென்மையாக காமத்தைக் கையாளவேண்டும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த உளவியல் காரணங்களை நாம் முறையாக கடைபிடிக்காமையால் பெரிதும் பாலுறவில் சிக்கல் த ோன்றுகிறது . கணவனும் மனைவியும் உளப்பூர்வமான ஒத்துழைப்போடு ஈடுபடும்போது எங்கும் சிக்கல் தோன்றுவதில்லை...

கலோரிகளைக் குறைக்க காமத்தைத் துணைக்கு அழையுங்கள்.

 கலோரிகளைக் குறைக்க காமத்தைத் துணைக்கு அழையுங்கள்...! தற்போது அதிகப்படியான வேலைப்பளுவினால், பலரது உடல் பாதிக்கப்படுவதுடன், குடும்ப வாழ்க்கையும் பிரச்சனையாக உள்ளது. அதிலும் எப்போதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், பலர் உடல் எடையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் மன அழுத்தத்தின் காரணமாக, வீட்டில் உள்ள துணையுடன் சரியாக நேரத்தை செலவழிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், வாரம் ஒருமுறை துணையுடன் குதூகலமாக இருக்க முயலுங்கள். இதுப்போன்று வேறு: காம உணர்வைத் தூண்டும் 10 உணவுகள்!!! ஏனெனில் துணையுடன் ரொமான்ஸ் அதாவது உறவு கொள்வதால், மன அழுத்தம் நீங்குவதுடன், உடலில் உள்ள கலோரிகளை குறைக்க முடியும். அது எப்படி என்று கேட்கிறீகளா? தொடர்ந்து படித்து பாருங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்  முத்தம் துணைக்கு முத்தம் கொடுப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் குறையும். அதிலும் வாயுடன் வாய் வைத்து ஒரு மணிநேரம் ரொமான்டிக்காக கொடுக்கும் போது, குறைந்தது 68 கலோரிகள் குறையும். மேலும் முத்தம் கொடுக்கு...

பெண்களுக்கு கட்டிலில் இப்படி சூடாக இருந்தால் ரொம்ப பிடிக்குமாம்

 பெண்களுக்கு கட்டிலில் இப்படி சூடாக இருந்தால் ரொம்ப பிடிக்குமாம் சூடான செய்திகள்:எல்லா பெண்களுமே இரவு நேரங்களில் கட்டிலில் இருக்கும்போது ஆண்களுக்கு பேரழகிகளாகவே தெரிகிறார்கள். உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பாசம், அன்பு, காதல், கலவி என எதுவாக இருந்தாலும் அதில் பெஸ்டை தான் பெண்கள் விரும்புவார்கள். அதேபோல் தான் கட்டிலிலும் பெண்களுக்கு சில எதிர்பார்ப்புகளும் பெஸ்ட்டும் தேவைப்படுகிறது. ஆனால் தான் எதிர்பார்ப்பதை ஆண்களிடம் வெளிப்படையாக, அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட மாட்டார்கள். ஆண்களாகவே அதைப் புரிந்து கொண்டு, தான் மனதுக்குள் நினைத்தது போல் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் உண்மையிலேயே பெண்கள் மனதுக்குள் என்ன இருக்கிறது என்று புரிந்து கொள்வதில் ஆண்கள் கொஞ்சம் வீக் தான். கட்டில் யுத்தத்தில் ஈடுபடுவதற்கு முன்பாக ஆண்கள், பெரிதாக எந்த உரையாடலிலும் ஈடுபடுபவில்லை. நேரடியாகக் களத்தில் இறங்கிவிடுகிறார்கள். தான் எப்படி கட்டிலில் நடந்து கொள்ளப்போகிறேன். எப்படி கலவி செய்ய விரும்புகிறேன் என்று பெண்களிடம் எந்த ஆணும் சொல்வதில்லை. ஆனால் தான் என்ன செய்யப்போகிறேன் என்று முன்கூட்டியே சொல்லிவிட...