பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் தெரியுமா?
ஆத்ம வணக்கம் நண்பர்களே பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் தெரியுமா? கூந்தல், கழுத்துப்பகுதி, அக்குள்பகுதி, வயிறு (தொப்புள்), பாதங்கள் ஆகிய இடங்களை தொட்டாலோ அல்லது வருடினாலோ பெண்களுக்கு ஒருவித தனிச்சுகம் கிடைப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கூந்தலை வருடுவது பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களி ன் மனஅழுத்தமும், பாரமும் நீங்குவதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். காதுகளை லேசாய் உரசி உசுப்பேற்றுங்கள். மென்மையாய் கடித்துவிட்டால் போதும் உணர்ச்சி அதிகரித்து துடிக்க ஆரம்பித்து விடுவார்களாம். கண்ணத்தில் மென்மையாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோலம் போடலாம். கழுத்தில் காம உணர்வு அதிகம் கழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒரு வித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தில் மெதுவாய் கைகளை வைத்து இதமாக வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம். அப்பகுதியில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊ...