Posts

Showing posts from June, 2021

கலவிப்பொருத்தம்

 கலவிப்பொருத்தம் என்பதென்ன? ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதிலே கவனிக்கத்தக்க வைகளில் ஆழம், நீளம் எனும் இரு சொற்கள் முக்கியமானதாகும். “நீளம்” என்பது ஆணின் லிங்கத்தை (குறியை) குறிப்பதாகும். “ஆழம்” என்பது பெண்ணின் யோனியைக் குறிப்பதாகும். லிங்கம் சிலருக்கு அதிக நீளமாகவும், சிலருக்கு சாதாரண நீளமாகவும், இன்னும் சிலருக்குச் சிறியதாகவும் காண ப்படும். யோனியானது சில பெண்களுக்கு ஆழமாகவும், சில பெண்களுக்கு ஆழமற்றதாகவும் காணப்படும். இந்த ஆழ – நீளத்தை விளக்க காமசூத்திர அறிஞர்கள் முயல், மான், எருது, குதிரை, யானை என்று மறைமுக உவமைகளோடு குறிப்பிடுகிறார்கள். அதற்கு காரணம் முயல், மான், எருது, குதிரை, யானை ஆகியவற்றை அனைவரும் அறிவதோடு, அவற்றின் தோற்றம், அமைப்பு, உறுப்புகள், செயல் யாவும் நன்றாகத் தெரியுமென்பதால் அவற்றை உவமைகளாக குறிப்பிடும்போது ரசனையாகவும், சுலபமாகவும் புரிந்து கொள்ளமுடியும் என்பதே. தன்னுடைய லிங்கம் எத்தகையது என்பதை ஒவ்வொரு ஆணும் தெரிந்து கொள்வதில் எவ்விதக் கஷ்டமுமில்லை. அதேபோல யோனியின் தன்மையை ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்ள முடியும். மேலும், பெண்ணின் யோனியை ஆணும், ஆணின் குறியை பெண்ணும...

மனைவி மீது உங்களுக்கு ‘இன்டரஸ்ட்’ குறைய ஆரம்பிச்சிருச்சா

Image
 மனைவி மீது உங்களுக்கு ‘இன்டரஸ்ட்’ குறைய ஆரம்பிச்சிருச்சா…? உங்களது கணவர் இப்போதெல்லாம் முன்பு போல உங்களிடம் நெருங்கி வருவதில்லையாஉங்களுடன் அதிக நேரம் செலவிடாமல் ஒதுங்கிப் போகிறாரா முத்தமிடுவதில்லையே, அன்பு காட்டுவதில்லையா, உங்களை விட்டு விலகிப் போவது போல உணர்கிறீர்களா இது பல குடும்பங்களில் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கும் விஷயம்தான்..ஆனால் இதை நீங்கள் தைரியமாக சந்திக்க முன்வர வேண்டும். மீண்டும் உங்கள் பக்கம் உங்களது கணவரைத் திருப்ப முடியும். அதற்கு நம்பிக்கையும், சில மெனக்கெடல்களும் மட்டுமே தேவை. முதலில் ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தைப் பார்ப்போம் படுக்கை அறை விளையாட்டில் மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடு வராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம். மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக உந்தலாம். திருமணத்திற்குப் பிறகு, குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் ஏகத்துக்கும் குண்டடித்து விடுகிறார்கள். இதுவும் கணவர்கள், மனைவியரை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி...

கெகல் பயிற்சி

கெகல் பயிற்சிகள் அல்லது இடுப்புப் பகுதிக்கான பயிற்சிகள் கெகல் பயிற்சி: ஆண் பெண் என அனைவரும் எந்த வயதினரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு பயிற்சிதான் இந்த கெகல் பயிற்சி. செய்யும் முறை: நமது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் ஒருசேர சுருக்கி பின் தளர்த்துவதே இப்பயிற்சி ஆகும். மூச்சை உள்ளே இழுக்கும்போது ஆசனவாய் (Anus) மற்றும் மூத்திரதசை (Pelvic Muscle) ஆகிய இரண்டையும் சுருக்கி ஐந்து  வினாடிக்கு பிறகு மூச்சை வெளிவிடும்போது தளர்த்திக்கொள்ளவும். எந்த நிலைகளில் இப்பயிற்சி செய்யவேண்டும்: 1. தரையில் தளர்வாக படுத்துக்கொண்டு கால்களை விரித்து வைத்துகொண்டு செய்யலாம். 2. அமர்ந்த நிலையில் கால்களை நீட்டி கைகளை இடுப்பின் பக்கவாட்டில் ஊன்றிக்கொண்டு கால் பதங்களை எதிர்ரெதிர் பக்கம் திருப்பி செய்யலாம். 3. பத்மாசனம் நிலையில் அமர்ந்து செய்யலாம். 4. தரையில் தளர்வாக படுத்துக்கொண்டு கால்களை மடக்கி பாதம் தரையில் பட்டிருக்கும்படி வைத்துக்கொண்டு மூச்சை இழுக்கும்போது இடுப்பை மட்டும் மேலே தூக்கிகொண்டும் வெளிவிடும் போது இடுப்பை கீழே இறக்கி பழைய நிலையிலும் வைத்து செய்யலாம். 5. தரையில் கைக...

பாலுணர்வு குற்றமே அல்ல

Image
*அன்பு நண்பர்களுக்கு வணக்கம்🙏* *"பாலுணர்வு குற்றமே அல்ல"*  நீங்கள் மரங்களை நன்றாக கவனியுங்கள் மரங்கள் மிக உயரமாக வளர கூடியவை அவற்றின் உயரத்தை மட்டும்தான் பார்த்து ரசிக்கிறீர்கள் ஆனால் அவற்றின் வேர்கள் மிக ஆழமாக மிக தொலைவிற்கு பூமிக்கு அடியில் வேரூன்றி இருக்கும். பாலுணர்வு கொள்வது தவறு என்றால் பாலுணர்வு மையங்களை இறைவன் படைத்து இருக்க மாட்டான். வாழும் வாழ்க்கையின் எவை எவை தனக்குள் கட்டுப்படுத்த படுகிறதோ அவை அபரிதமாக ஒருநாள் வெளிப்படுத்தப்படும். இயற்கையால் படைக்கப்பட்ட தனது இயல்பிற்கு பொருந்தக்கூடிய வகையில் அனைத்து செயல்களையும் ரசித்து அனுபவித்து கடந்து செல்ல வேண்டும் அப்பொழுதுதான் வாழ்வின்  பிறவியில்லா நிலை க்கு செல்ல முடியும். இப்படிப்பட்ட செயல் நிகழாத காரணத்தால் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடையே பல பிரச்சினைகள் எழுகின்றன. குடும்பங்கள் சிதறுகிறது இப்படிப்பட்ட நினைவுகளில் வாழும் குழந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. ஆகாயத்தில் ஒரு பட்டம் மிக தூரத்தில் பறக்கிறது அப்போது பார்த்து சந்தோசம் அடைவோம். ஆனால் அவற்றுக்கு பறப்பதற்கு அவற்றில் கட்டப்பட்டுள்ள நூல் தான் காரணம். நூல் போ...

பெண்களின் யோனி குறித்த மூடநம்பிக்கைகளும் யோனியைப் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகளும்...!

 பெண்களின் யோனி குறித்த மூடநம்பிக்கைகளும் யோனியைப் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகளும்...!     பண்டைய காலம் முதலே பெண்களின் யோனியைப் பற்றி பல கட்டுக்கதைகள் இருந்து வருகின்றன. இந்த கட்டுக்கதைகளை இன்றும் பல பெண்கள் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றனர். பெண்களின் பாலியல் வாழ்க்கை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களின் யோனியைப் பற்றிய பல கட்டுக்கதைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. இந்த வகையான கட்டுக்கதைகள் பெண்களின் பாலியல் வாழ்க்கையில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த பதிவில் யோனியைப் பற்றிய நிலவும் கட்டுக்கதைகள் மற்றும் அதனைப் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். யோனியின் வாசனை பெண்கள் எப்போதுமே தங்கள் துணையுடன் உறவு கொள்ளும்போது அவர்கள் தங்கள் யோனியின் வாசனை குறித்த விழிப்புடன் இருப்பார்கள். உங்கள் யோனி துர்நாற்றம் வீசுவதை நீங்கள் உணர்ந்தால், உங்கள் யோனியில் எந்தத் தவறும் இல்லை. அவற்றின் தனித்துவமான சுவை மற்றும் வாசனையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள், அதை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது. உணவு, பி.எச் அளவு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து வாசனையும் சுவைய...

உடலுறவு தொடர்பாக நீங்கள் அறிந்திருக்கவேண்டியவை

 👩‍❤️‍👨👰🏻🤵🏻  💡🌅💡 🤵🏻👰🏻👩‍❤️‍👨 உடலுறவு தொடர்பாக நீங்கள் அறிந்திருக்கவேண்டியவை இந்த மாதிரி விஷயத்துகெல்லாம் சந்தேகம் வந்தா யார் கிட்டப் போய் விளக்கம் கேட்கிறது? கூச்சமா இருக்கே என்று நினைக்கிற மாதிரி உங்கள் மனதைக் குடையும் கேள்விகள் ஏதேனும் இருக்கின்றனவா? இதோ சில பொதுவான சந்தேகங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்…. ஒவ்வொரு முறை உடலுறவு கொண்ட பிறகும் சிலருக்கு இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இது கவலைப்பட வேண்டிய விஷயமா?   பிறப்புறுப்புத் தொற்று காரணமாக சிலருக்கு இப்படி ஏற்படலாம். ஆனால்  ஒவ் வொரு   முறை உறவுக்குப் பிறகும் இப்படி இருந்தால் மகப்பேறு  மருத்துவரைக் கலந்தாலோசிப்பது   பாதுகாப்பானது. தாம்பத்திய உறவின் போது சிலருக்குப் பிறப்புறுப்புக் கசிவே இருப்பதில்லை. வறட்சியாகவே இருப்பதால் உறவு முழுமையடைவதில்லை. என்ன செய்யலாம்?  உணர்ச்சிகளின் உந்துதலால் பிறப்புறுப்புக் கசிவு தானாகவே ஏற்படும். சில  பெண்களுக்கு  உறவுக்கு முன்பு நீண்ட நேர முன் விளையாட்டு  தேவைப்படலாம். ஒவ்வொரு பெண்ணின்  உடலிலும் கிளர்ச்சியூட்டும் பகுதி...

பெண்கள் தங்களின் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.

 பெண்கள் தங்களின் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். குறிப்பாக பல பெண்கள் தங்களின் அந்தரங்க உறுப்புகளை தவறாக சுத்தம் செய்கிறார்கள் என்பதே உண்மை .  அதில் , குறிப்பாக கெமிக்கல்கள் அதிகம் கொண்ட சோப் பயன்படுத்தினால் , பிறப்புறுப்பின் pH சமநிலையை பாதிக்க கூடும்.  1) வெதுவெதுப்பான உப்பு கலந்த நீரில் பிறப்புறுப்பை சுத்தம் செய்தாலே போதும்.. 2) குளிக்கும் போது மஞ்சள் தேய்த்து குளித்து வர சுத்தமாக இருக்கும்.. 3) குளித்து முடித்து தேங்காய் எண்ணெய் லேசாக தேய்க்கலாம்.. 4) முடி எடுப்பதும் வைத்திருப்பதும் அவரவர் விருப்பம்.. சவரம் செய்வதற்கு பதிலாக அதிகப்படியான முடியை trim செய்யலாம்.. மாறுபட்ட வாசனை வரும் போது இயற்கை முறையை நாடலாம்.. சந்தையில் இதற்கென பல பொருட்கள் விற்கப்பட்டாலும், இந்த மிருதுவான பகுதியில் இரசாயன பொருட்களை தவிர்க்க வேண்டும்..  அதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.  கற்றாழை..  கற்றாழையில் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை நிறைந்துள்ளது . கற்றாழை செடியிலிருந்து ஒரு இதழை எடுத்து , அதிலிருந்து ஜெல்லை தனியா...

பெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…!

பெண்கள் அகிலத்தின் ஆதாரம்.. பெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணமாம்… ஷாக் ஆகாதீங்க…! 2004ஆம் ஆண்டு உலகளவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், 60 சதவீதம் ஆண்களும், 40 சதவீதம் பெண்களும் மற்றொரு திருமணமான நபருடன் கள்ள உறவில் இருக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கிறது. பொதுவாக கள்ள உறவில் அதிகம் ஈடுபடுவது ஆண்களே என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று ஆண்கள், பெண்கள் என்று பெரும்பாலானோர் கள்ள உறவில் ஈடுபடுகின்றனர். கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் என்பது அளவற்றது. ஆண்கள் பலதார முறை என்று இருந்து வந்தது. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து அவர்களுடன் உடலுறவில் ஈடுபடலாம். ஆனால், பெண்களுக்கு ஒரே கணவன். அவருடன் மட்டும்தான் உறவில் இருக்க வேண்டும். கணவன் இறந்த பின்பு சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், விதவைகளுக்கு மறுமணம் மறுப்பு என்று அவர்கள் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் மிகவும் கொடுமைபடுத்தப்பட்டனர். தற்போது அந்த நிலமை மாறி வருகிறது. ஒரு பெண் தான் விரும்பும் நபருடன் உறவு வைத்துக்கொள்வது என்பது அது அவரது சொந்த உரிமையாக மாறி வருகிறது. கசக்கும...

கலோரிகளைக் குறைக்க காமத்தைத் துணைக்கு அழையுங்கள்

 கலோரிகளைக் குறைக்க காமத்தைத் துணைக்கு அழையுங்கள்...! தற்போது அதிகப்படியான வேலைப்பளுவினால், பலரது உடல் பாதிக்கப்படுவதுடன், குடும்ப வாழ்க்கையும் பிரச்சனையாக உள்ளது. அதிலும் எப்போதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், பலர் உடல் எடையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் மன அழுத்தத்தின் காரணமாக, வீட்டில் உள்ள துணையுடன் சரியாக நேரத்தை செலவழிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், வாரம் ஒருமுறை துணையுடன் குதூகலமாக இருக்க முயலுங்கள்.  ஏனெனில் துணையுடன் ரொமான்ஸ் அதாவது உறவு கொள்வதால், மன அழுத்தம் நீங்குவதுடன், உடலில் உள்ள கலோரிகளை குறைக்க முடியும். அது எப்படி என்று கேட்கிறீகளா? தொடர்ந்து படித்து பாருங்கள்.   முத்தம்  துணைக்கு முத்தம் கொடுப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் குறையும். அதிலும் வாயுடன் வாய் வைத்து ஒரு மணிநேரம் ரொமான்டிக்காக கொடுக்கும் போது, குறைந்தது 68 கலோரிகள் குறையும். மேலும் முத்தம் கொடுக்கும் கால அளவு மற்றும் நிலைகளைப் பொறுத்தும், கலோரிகள் குறைவதன் அளவு அதிகரிக்கும். முத்தம் கொடுக்கும்போது உ...

மகிழ்ச்சியான தாம்பத்திய உறவை மேற்கொள்ள இந்த ஏழு விதி

 மகிழ்ச்சியான தாம்பத்திய உறவை மேற்கொள்ள இந்த ஏழு விதிகளை பின்பற்றுங்கள்                                                      1.துணைவியின் விருப்பம்:கலவியின் போது இருவரின் விருப்பமும் இருந்தால்தான் அது திருப்தியானதாக இருக்கும் அந்த உறவை முழுமையானதாக மாற்றும் அப்பொழுதுதான் மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் அதன் நன்மைகளும் சரியாக கிடைக்கும்  எனவே உங்கள் துணைக்கு விருப்பம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு கலவிக்கு தயாராகுங்கள்              .                                        2.சரியான இடம்:துணைவியின் சம்மதம் உறுதியானதும் உங்களுக்கு சௌகரியமான இடத்தை சொல்லுங்கள் அது கட்டிலாக இருக்கலாம் சோபா,தரை அல்லது நின்று கொண்டே ஈடுபடுவது என இப்படி உங்கள் விருப்பம் எதுவோ அதன்படி உங்கள் இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்  ...

ஒரு பெண்ணை எப்படி திருப்திப்படுத்துவது

 இல்லறப் பதிவு ஒரு பெண்ணை எப்படி திருப்திப்படுத்துவது? காமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிகமாகி வெறுக்கத் தொடங்கி விடுவாள். எனவே நண்பர்களே.. அளவற்ற சுகம் பெற பெண்ணுறுப்பைத் தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம். 1. முதலில் பெண்ணுறுப்பைப் புகழுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பு வித்தியாசப்படுகின்றன. சில மெலிதாக ஒட்டிப்போய் இருக்கும். சில சதைப்பற்றுடன் சுளை போன்று இருக்கும். சிலருக்கு சிறியதாகக் காணப்படும். சிலருக்கோ அகன்று விரிந்து காணப்படும். அந்த பெண்ணுறுப்பைப் பார்த்து மகிழ்ந்து அதை அவளிடம் புகழவும் செய்யவேண்டும். இன்று புதிதாக இருக்கிறது என்றோ இன்று நல்ல நறுமணம் வீசுகின்றது என்றோ புகழவேண்டும். எத்தனை முறை புணர்ந்தாலும் அத்தனை முறையும் புகழுங்கள். பலன்களைப் பாருங்கள். 2. பிறகு பெண்ணுறுப்பை மெதுவாகத் தடவிக்கொடுங்கள். ரொம்ப அழுத்தம் தரக்கூடாது. பூவைப்போன்ற ...

உங்க உறவு எப்போதும் மகிழ்ச்சியா இருக்குமாம்

 #தினமும்_இரவு_நீங்க_இப்படி #செஞ்சீங்கன்னா...❗ உங்க உறவு எப்போதும் மகிழ்ச்சியா இருக்குமாம்...❗❓ உறவு என்பது ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவும், பின்னர் பலருக்கு சலிப்படைந்து விடுவதாகவும் இருக்கும். இதனால்தான் குடும்ப உறவில் பல சிக்கல்கள் எழுகின்றன.  ❤ உங்கள் உறவை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உங்களுக்கு ஆசையா❓  ❤ அதை எப்படி செய்வது என்று குழப்பமா❓  👉 #கவலைய_விடுங்க……… ஒரு உறவில் பல வருடங்கள் கழித்து கூட ஒருவருக்கொருவர் வெறித்தனமாக காதலிக்கும் பல ஜோடிகளை நீங்கள் சந்தித்திருக்கலாம். இந்த ஜோடிகள்தான் நீண்டகால அன்பைப் பெறுவது எப்படி என்று நிச்சயமாக நீங்கள் சிந்திக்கலாம். அன்பை நீடிப்பது எப்படி என்பது குறித்த இரகசியங்களை வெளிப்படுத்த சில ஐடியாக்கள் மேலும் சில அழகான வெளிப்பாடுகளும் உள்ளன.  💑 #இரவு_முழுவதும்_கட்டியணைத்து #தூங்குவார்கள்.💏 கணவன், மனைவிக்கு இடையில் உடல் ரீதியான நெருக்கம் மிக அவசியம். ஏனெனில், இது அவர்களுடைய உறவை நீண்ட நாட்களுக்கு உயிர்ப்போடு வைத்திருக்கிறது. உங்கள் கணவர் அல்லது மனைவி வருவதற்கு முன்பே நீங்கள் தூங்குகிறீர்கள் எனில், அவர் வந்ததும் உங்களை க...

ஆண்களின் அனைத்து பாலியல் பிரச்சினைகளையும் பூண்டு ஒன்றை வைத்தே எப்படி சரிபண்ணலாம் தெரியுமா?

 ஆண்களின் அனைத்து பாலியல் பிரச்சினைகளையும் பூண்டு ஒன்றை வைத்தே எப்படி சரிபண்ணலாம் தெரியுமா? இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவதாகும். கருவுறுதல் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது இன்றைய இளைஞர்களுக்கு முக்கியமான கவலையாக மாறிவிட்டது. தன்னால் ஒருவேளை அப்பா ஆகமுடியாமல் போய்விடுமோ என்று அஞ்சாத ஆண்கள் இங்கு யாருமே இல்லை என்றே கூறலாம். மற்ற ஆரோக்கிய பிரச்சினைகளைப் போலவே கருவுறுதல் தொடர்பான பிரச்சினைகளும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. ஆரோக்கியமற்ற உணவுகள், மோசமான வாழ்க்கைமுறை, தவறான பழக்கவழக்கங்கள் என இன்றைய இளைஞர்களுக்கு கருவுறுதல் பிரச்சினை ஏற்பட பல காரணங்கள் உள்ளது. இந்த பிரச்சினையை குணப்படுத்துவதற்காக எவ்வளவு வேண்டுமென்றாலும் செலவு செய்ய அனைவரும் தயாராய் உள்ளார்கள். ஆனால் நம் வீட்டில் இருக்கும் சாதாரண பொருளான பூண்டு ஆண், பெண் இருபாலருக்கும் கருவுறுதல் தொடர்பான பெரும்பாலான பிரச்சினைகளை தீர்க்கும் பொருளாக இருக்கிறது. பூண்டு கருவுறுதலுக்கு நல்லதா? பூண்டு ஒரு இயற்கை மருத்துவப்பொருள் என்பதை நாம் நன்கு அறி...

அந்த இடத்தில் அரிப்பினால் அவதிப்படுகிறீர்களா?இதோ தீர்வு.

 அந்த இடத்தில் அரிப்பினால் அவதிப்படுகிறீர்களா?இதோ தீர்வு... பொதுவாக பெண்கள் சந்திக்கும் ஒரு தர்மசங்கட பிரச்சினை தான் அந்தரங்கப்பகுதியில் ஏற்படும் அரிப்பு. இதுபல காரணங்களால் ஏற்படுகின்றது. குறிப்பாக இறுக்கமான உள்ளாடைகள், அந்த பகுதியில் ஏற்படும் அதிகப்படியான வியர்த்தல், உடல் பருமன், நாப்கின் அலர்ஜி, யோனி பகுதியில் உள்ள முடிகளை நீக்கும் போது அரிப்பு, நமச்சலை சந்திக்க கூடும். அதுமட்டுமின்றி உடலுறுவின் போது பிறப்புறுப்பில் ஏற்படும் உராய்வு, சுய இன்பம் காணுதல், ,கெமிக்கல் நிறைந்த வெஜினல் காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அதிலுள்ள ஆல்கஹாலால் போன்றவற்றால் கூட அரிப்பு ஏற்படும். பாதிக்கப்பட்ட யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு, வலி, சரும பிளவுகள், சிவத்தல், தோல் உரிதல், தொடும் போது வலி மற்றும் அரிப்பு ஏற்படுதல் போன்றவை  அறிகுறிகளாகும்.  இதனால் உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு மற்றும் அசெளகரியமும் ஏற்படும். இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது. இதற்கு இயற்கை முறையில் கூட சில தீர்வுகள் உள்ளது. எனவே அவற்றை தெரிந்து வைத்து கொள்வது சிறந்தது. தற்போது அவை என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்...

செக்ஸ் நிலைகள்

Image
பகிர்வு பதிவு... 💘💝💖💗💓💞❣️💘💘💋  *சுவையை தரும்* *செக்ஸ் நிலைகள்…!!*  காமசூத்ராவைக் கரைத்துக் குடித்தோர் யாருமில்லை. ஆனாலும் அதில் உள்ள விஷயங்களை தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும், நீங்கள் மிகப் பெரிய செக்ஸ் எக்ஸ்பர்ட்டாக மாற… உறவு என்றாலே படுத்துக் கொண்டுதான் என்று இல்லை. உட்கார்ந்தபடியும் உறவில் ஈடுபட முடியும். அதிலும் சில வகை சிட்டிங் பொசிஷன்களை பயன்படுத்தும்போது அலாதி இன்பத்தையும் அடையலாம். மேலும் இதற்காக தனி இடம் என்று எதுவுமே தேவையும் இல்லை. படுக்கை அறையில்தான் இதைச் செய்ய முடியும் என்றில்லை. மாறாக ஹாலில், சேரில், பால்கனியில் என்று எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்..  *▪பியூஷன்*  இது ரொம்ப ரொம்ப ஈசியான ஒரு பொசிஷன். சிட்டிங் பொசிஷனிலேயே மிகவும் இலகுவான ஒன்றும் கூட. கெள கேர்ல் பொசிஷன் இருக்கு இல்லையா, அதாவது ஆண் மீது பெண் அமருவது.அதையேதான் உட்கார்ந்து செய்வதற்குப் பெயர் பியூஷன். ஆண் தனது இரு கால்களையும் அகல விரித்துக் கொண்டு உட்கார வேண்டும். அவன் மீது பெண் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இப்படி உட்கார்ந்தபடி உறவில் ஈடுபடலாம். இந்த பொசிஷனில் ஆணும் இயங்கலாம...

உறுப்பை சுவைப்பது

 பெண்கள் வெட்கப்படுவது போல நடித்தாலும் அவர்களுக்கு உறுப்பை சுவைப்பது ரொம்ப பிடிக்கும். எந்த பெண்ணும் ஒரு முறை உறுப்பை சுவைத்து விட்டால் அதற்கு அப்புறம் உங்களை விட்டு போகவே மாட்டாள். இந்த சேதி அவள் தோழிகளுக்கு தெரிந்து விட்டால் அவர்களும் உங்களுடன் வருவதற்கு விரும்புவார்கள். இதனால் நீங்கள் அந்தக் கலையை கற்றிருப்பது மிகவும் அவசியம். முதலில் அவளின் மார்பையும் உதட்டையும் நன்றாக முத்தம் கொடுத்து அவளின் குறியை சற்று அமுக்கி விடுங்கள். அப்போது அவளின் குறி ஆப்பம் போல உப்பி கொண்டு இருக்க்கும். பிறகு மெல்ல கீழே போயி அவளின் உள்ளாடையை கழட்டி விடுங்கள். அப்பொழுட்கு அவள் ‘வேண்டாம்’ என்று முனகினால் “வேண்டும்” என்ரு அர்த்தம். மெல்ல அவள் கால்களை அளவாக விரித்து அவள் குறிக்கு சில முத்தம் கொடுங்கள் . அவள் காதலியாக இருந்தால் ” இது ரொம்ப அழகா இருக்கு” என்ரு சொல்லி வெட்கப்பட வைக்கலாம். அவள் பக்கத்து வீட்டுகாரியோ இல்லை பால்க்காரியாகவோ இருந்தால் “உன் குறி போல ஒரு சூப்பர் குறி பாத்ததே இல்லை” என்று சொல்லி வெறி ஏத்தலாம். சரி, குறியை எப்பிடி சுவைக்குற‌துனனு பாப்போம். இந்த இடத்துல ரெண்டு முக்கியமான இடம் இருக்கு,...

மனிதன் காமத்திற்கு எதிராக ஒரு போரையே உருவாக்கியுள்ளான்*

 🤺🤾‍♀️🤼‍♀️🏇🤺🤾‍♀️🤼‍♀️🏇🤺🤺 *மனிதன் காமத்திற்கு எதிராக ஒரு போரையே உருவாக்கியுள்ளான்*   அந்தப் போரின் விளைவுகளை நாம் சரியாக கணிப்பது கடினம் .  ஓரினச் சேர்க்கை என்பது மனிதனின் நாகரீகமடைந்த இந்த உலகத்தைத் தவிர வேறு எங்காவது உண்டா ?  பின்தங்கிய பகுதியில் வாழும் பழங்குடி மக்களிடையே ஒரு ஆண் மற்றொரு ஆணிடம் உடலுறவு கொள்வது என்பதை கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாது .  நான் பழங்குடி மக்களிடையே தங்கியுள்ளேன் .  அவர்களிடம் நாகரீகமடைந்த மக்களின் இந்தப் பழக்கத்தைப் பற்றி கூறியபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர் .  அவர்களால் இதை நம்ப முடியவில்லை .  ஆனால் மேலை நாடுகளில் ஓரினச் சேர்க்கைக்காக சங்கங்கள் உள்ளன .  பெரும்பாலான மக்கள் ஓரினச் சேர்க்கை பழக்கமுள்ளவர்களாக இருக்கும்போது அதைத் தடுப்பது ஜனநாயகமற்றது என்று அந்த சங்கங்கள் வாதாடுகின்றன .  ஓரினச் சேர்க்கையை ஒழிப்பதற்கு சட்டம் இயற்றுவது மனிதனின் அடிப்படை உரிமையையே எதிர்ப்பதாகும் என்று அவைகள் கூறுகின்றன .  அது சிறுபான்மையினர் மீது பெரும்பான்மையினர் ஆதிக்கம் செலுத்துவது போலாகிறது என்கின்றனர் ....

பெண்களின் உடல்கூறு பற்றி ஆண்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் 9 விஷயங்கள்!

 🎀👩🏻🎀  🌹❣️🌹  🎀👩🏻‍🦱🎀 பெண்களின் உடல்கூறு பற்றி ஆண்கள் தவறாக நினைத்துக்கொண்டிருக்கும் 9 விஷயங்கள்! ஆண்களின் உடற்கூறும், பெண்களின் உடற்கூறும் ஒரே மாதிரியானது அல்ல என்பது நாம் அறிந்தது தான். ஆனால், உடல்நிலை காரணத்தால் பெண்களுக்கு மனநிலை அவ்வப்போது மாறுபடும், இதையும் ஆண்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் திருமணம் செய்துக் கொள்ளும் ஆண்களாவது இதைப்பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். உறவில் உச்சம் அடைவது பற்றிய சில விசித்திரமான விஷயங்கள்! இல்லையேல், இல்லறத்தின் ஆரம்பக் கட்டத்தில் கொஞ்சம் முட்டி மோதி தெரிந்துக் கொள்ள வேண்டிய சூழல் உண்டாகலாம். ஆம், மாதவிடாய், தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் போன்றவற்றில் நீங்கள் நினைப்பது போல பெண்களின் நிலை இருப்பதில்லை. பெண்களே, இந்த 9 விஷயங்களை பற்றி ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என எண்ணுகின்றனர். தகவல் #1 அனைத்து பெண்களாலும் உடலை வளைத்து, நெளிந்து கொடுக்க முடியாது. திருமணத்திற்கு பிறகு சிலர் எல்லா நிலைகளிலும் உறவில் ஈடுபட விரும்பலாம். ஆனால், எல்லா பெண்களாலும், உடலை வளைந்து கொடுக்க முடியாது. மேலும், சில நிலைகள் அவர்களுக்கு மிகுந்...

பெண்ணின் மார்பகங்கள்

 ▫️🎀🎗️🎀🎗️🎀🎗️🎀🎗️🎀 பெண்ணின் மார்பகங்கள்  ஒரு பார்வை.... உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த வகையில் 29 தொகுதிகளில் மொத்தம்  5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது. இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே.  பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த செயலுக்கான மனித உறுப்பான மார்பகம் பற்றிய சில புரிதல்களோடு, தீர்வொன்றினையும் பகிர்வதே இந்த பதிவின் நோக்கம். பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றின் அளவு பரம்பரை உடல் வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரியதாக தெரியும். ஒருவரின் மார்பக...

தண்ணீர்விட்டான் கிழங்கு

தண்ணீர்விட்டான் கிழங்கு மருத்துவ பயன்கள்.. தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; இசிவை அகற்றும்; ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். முழுத்தாவரமும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்ட கொடி வகையைச் சார்ந்தது. மலர்கள், வெண்மையானவை, சிறியவை, தொகுப்பானவை. காய்கள் பச்சையானவை, கனிகள் சிவப்பு நிறமானவை. விதைகள் கருப்பானவை. வேர்க்கிழங்குகள் சதைப்பற்றும், நீர்த்தன்மையும் அதிகமாகக் கொண்டவை. பெரும்பாலும் இயற்கையாக, காடுகள், பாழ்நிலங்களில் வளர்பவை. இதன் மருத்துவ உபயோகங்களுக்காக தற்போது பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. வேர்க்கிழங்குகள் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்யும். இவை, சேகரிக்கப்பட்டு மருத்துவத்தில் பயன்படுகின்றன. காய்ந்த நிலையில் இவை நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும். அழகிற்காக வளர்க்கப்படும் வகையும் உள்ளது. இது சிறுசெடி அமைப்பில் வளரும். இதனுடைய வேர்கள் பெரியதாக இருப்பதில்லை. உடல் பலம் பெற தண்ணீர் விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி, காயவைத்து தூள் செய...